அருமையான பதிவு சரண்யா???.சூர்யா மறுத்தும் வலுகட்டாயமாக திருமணம் நடந்தது, திருமணத்துக்கு பின் சூர்யா நடந்து கொண்ட விதம் தவறு செய்து விட்டோமோ என மோகனா நினைக்க,பாலா,சூர்யா பேச்சை கேட்பதும்,சூர்யா அவளிடம் அனுசரணையாக நடந்து கொள்வது மோகனாவுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது????.
வெற்றிக்கு தீபாவளி பரிசு இருக்கா???.பாலா,வெற்றி பக்கத்துலே உட்கார்ந்து சாப்பிடறதுலே வெற்றி மேல கோபப்பட்டு என்ன பண்ண,சூர்யாக்கு புரிஞ்சது கூட வெற்றிக்கு புரியலையே??.
பாலா ஆம்லெட் கேட்கறா,அப்படின்னா அவளுக்கு கல்யாணத்துக்கு பிறகு அசைவம் சாப்பிடக் கூடாதுன்னு தெரியாதா???.மகள் ஆசைப்பட்டதை கூட செய்துதர இத்தனை யோசிக்க வேண்டியதா இருக்கேன்னு மோகனா நெனைக்கறார்????.
இவங்களே பொண்ண கேட்டு கல்யாணம் பண்ணிட்டு,பொண்ணு மூஞ்சிய திருப்பிட்டு போகுது, அர்ச்சும்மா,அர்ச்சுமாமியா மாறிடுச்சு,அர்ச்சு பேச்சில் உள்ள வித்தியாசம் வெற்றிக்கு புரிஞ்சிடுச்சு , சூர்யா ஏன் இந்த கல்யாணம் வேண்டாம்னு பிடிவாதமா இருந்தான்னு இப்போ புரியுது???.
மாமியார் வீட்டுக்கு சூர்யா போறது அத்தனை அதிர்ச்சியா அர்ச்சனாவுக்கு???.
பொண்ணு போனதும் இன்னொருத்தியை எப்படி கட்டலாம்னு சூர்யாவை,உமா சட்டைய புடிச்சு கேட்கனும்னு சொல்லிட்டு,அம்மாவும் பொண்ணும் ரொம்பவும் தான் ஆடுனாங்கன்னு ரெண்டு பக்கமும் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்குது????..
வீட்டு பெரிய மனுசிக்கு இந்த நிலமையா, இது பெரிய மனுசி போலவா நடந்துக்குது???.
சூர்யா கல்யாணத்துக்கு அப்புறமா தான் நிதானமா,நல்ல முடிவெடுத்திருக்கான்???.
பாலாவ தொல்லை பண்ணாம விட சொன்னவன்,வாழ்க்கை வச்சிருக்கற சவாலை வாழ்ந்து பார்க்கலாம்னு முடிவு பண்ணிட்டான்☺☺☺☺.