Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் சின்ன மூக்குத்தி பூ - 1

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

இதோ அடுத்த கதையுடன் உங்களிடம் வந்துவிட்டேன் சரண். :) :)
கதை எழுதறதென்னவோ நானா இருந்தாலும் என்னை எழுத வைக்கிறது நீங்க எல்லோருமே தான்.

உங்களோட பங்கு என்னோட வேகத்துக்கு ரொம்பவே ஊக்குவிப்பா இருக்குது. கண்டிப்பா உங்க எல்லோரோட இந்த அன்பும் அளப்பரியது. இதுக்கே பெரிய நன்றிகள் :) :)

இதே போல எப்பவும் என்னோட என் கதைகளோட நீங்க பயணிக்கனும்ன்னு பேராசைப்படறேன். :)
:) :)


கொள்ளை நிலா கதைக்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :)

சின்ன மூக்குத்தி பூ - 1

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :)
 
Last edited:
:love::love::love:

வாழ்த்துக்கள் சரண் for the Marathon ???

ஏண்டா போலீஸ்கார் இப்படி அழுதா எப்படி.......
அப்புறம் பொண்டாட்டி வச்சி செய்யமாட்டா......

ஐயோ நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை னு பாடுறதுக்குள்ள ஆப் பண்ணிட்டா எப்படிப்பா :p:p:p
செம situation song.......

அவன் ஒளியுறானோ இல்லையோ நாங்க ஒளிஞ்சுக்குவோம் வாசமல்லி பேசுறதை கேட்டு......
போதும் முடியல...... ஒழுங்கா தமிழ்ல பேசும்மா.......

பிடிக்கலை....... ஆனால்
மேடைக்கு வர்றப்போ கண்ணெடுக்காமல் பார்க்கிறான்.........
வாசு சொல்றான்.......
இங்கிலிஷ் பார்த்து மயங்கிட்டானாம்.....
மெகந்தி அழகா இருக்கு சொல்லியிருக்கான்........
எப்படிடா உன்னை நம்புறது........

அத்தான் சொல்லியே பிபி ஏத்துவா போல இருக்கே......
 
Last edited:
கலகலப்பான ஆரம்பம் சரண்யா???.போலிஸ்காரனுக்கு கன் பாய்ண்ட்ல கல்யாணம்???.
அருக்காணி மாதிரி அண்ணாந்து பார்க்கற முடியா????.

கட்டுனா இவனத்தான் கட்டுவேன்னு சொன்ன பொண்ண,வச்ச கண்ணஎடுக்காம பார்த்தா பாப்பாக்கு கூச்சமா இருக்குல்ல ஷ்ரவா??.பாப்பாவ பாத்துட்டே மூனு முடிச்சையும் இவனே போட்டான்??

வாசமல்லி அத்தானை மடக்கறதுக்கு ஆங்கிலத்துல பேசி அசத்தப் போறதா நெனச்சு பேசியே கொல்லப்போறா?????.

அருமையான ஆரம்பம் சரண்யா.சின்ன மூக்குத்தி பூ என்னும் உங்கள் புதிய கதைக்கு
வாழ்த்துக்கள் சரண்யா???.
 
Last edited:
உங்களுடைய "சின்ன
மூக்குத்திப் பூ"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சரண்யா ஹேமா டியர்
 
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஹா ஹா ஹா
என்னடா ஷ்ரவன் உனக்கு வந்த சோதனை?
போலீஸ்காரனுக்கே இந்த நிலைமையா?
"மச்சானே உன் மேலே ஆசை வைச்சேனே"-ன்னு வாசமல்லி பொண்ணு வுடாப்பிடியா உன்னையவே கண்ணாலம் பண்ணிக்கிச்சு
 
Last edited:
???

நல்லவேளை கல்யாணம் மட்டும் தான் கன் பாயிண்ட்ல பண்ணாங்க... மத்ததை எல்லாம் ....???

பிடிக்கலை... பிடிக்கலைன்னு சொல்லி, சொல்லி.. வாசமல்லி வாசு ஆயாச்சு... இப்படி சொல்றவங்களை தான் நம்பவே முடியாது... ???

ஒருவேளை வாசு கான்வென்ட்ல படிச்சு இருப்பாளோ?? ??? இங்கிலீஷ் சும்மா பிச்சு உதர்றா...??

வாசுவோட அத்தானுக்காக ....???

 
Last edited:
Top