யோவ் நீதானய்யா அது அதான் ??? வச்சது......
இங்கே உக்கார்ந்து கையை புடிக்கிற...... வாசம் புடிக்கிற........
வெஞ்சென்ஸ்-வெஞ்சினம் எம்மா முடியலை உன்னோட.....
நீ காவோலையில் நாய்........ ஒரு பழமொழி சொல்வாங்க....... அப்படி பேசிக்கிட்டே இருக்கிறியே........
ஆனானப்பட்ட சூர்யவர்த்தனையே கவுத்த வம்சம் சரண் ஹீரோயின்ஸ்........
உன்னை எல்லாம் காசுக்கு கூட மதிக்கமாட்டா போல........
அதுல நீ வேற (அவ அத்தான் சொல்ற மாதிரி) போலீஸ் னு அடிக்கடி சொன்னாதான் தெரியும்......
கொஞ்சமும் ஹீரோக்கான எந்த களையும் இல்லை உன்கிட்ட........
வாசு னு சொல்லியே கவுந்துபுடுறியே......
என்னத்த சொல்ல.......
சங்கர் தான் terror பீஸ் போல.......
அபர்ணிதா பேச்சு எடுபடலையே.......
Last edited: