கசப்பான நாள் கல்யாணத்திற்கு அப்புறமா இல்லை முன்பேவா?
முதலில் சரிப்படாது என்று ஆவுடை சொன்னதற்கு காரணம் சிங்காரம் மட்டும்தானே?
பிரனுதாவை நிஜமாகவே விரும்பித்தானே பெண் கேட்டான்?
சிங்காரம் பழைய நாள் அரசியல்வாதி என்றால் ஆவுடை லேட்டஸ்ட் ஆக இருக்கிறானே? ரொம்பவே சஸ்பென்ஸ் வைக்கறீங்க SS. Super epi.