சூப்பர் சரண். ஷோபா என்னம்மா இப்டி பண்றிங்களேமா...வேதா ஏதோ ஒரு ப்ளோல சொன்னா நீங்க மஞ்ச துணியே ரெடி பண்ணிட்டீங்களேமா
வேதா நீங்க பேசறது எல்லாமே செம செம...
இந்த சஞ்சு பய என்ன பண்ண போறான் ..அவனை பத்தி ரொம்ப அடக்கி வாசிக்கிறிங்க சரண்யா...
ஊரையே அடக்கும் அனலுக்கு இப்படி ஒரு பிள்ளை எப்படின்னு கொஞ்சம் விவரிங்க ப்ளீஸ்.