Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நெஞ்சில் உறைந்த தேடல் - 14 (ரீ-ரன்)

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

மாலை ஆறு மணிக்கு மந்திர புன்னகையோ பதிவோட வரேன் :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


நெஞ்சில் உறைந்த தேடல் - 14

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
குணசேகரன் காணாமல் போன நிலாவுக்கு திருமணமாகி இருப்பதையும்,அவள் எல்லோரையும் மறந்து விட்டாள் என கேட்ட அதிர்ச்சியில் இருக்க,அவரின் அதிர்ச்சியை கண்டு குரூரமாக ரசிக்கும் முருகேசன் எல்லாம் மனுசனா????.

நிலாவுக்கு கல்யாணம் ஆனது தெரிஞ்சும்,வள்ளியம்மை என்ன திட்டத்தோடு சேகரனை கூட்டிட்டு , நிலாவை பார்க்க ஊருக்கு போறா????.

ஆரவ், நிலாவுக்கு ஏதோ தவறாக நடக்க போவதாக அர்ஜூனின் உள்மனம் சொல்கிறது.ஆரவ் நிலைகுலைந்து போவதைப்போல என்ன நடக்க போகிறது???.
 
Last edited:
??
நிலாவுக்கு நடந்ததை நினைத்து சந்தோசப்படும் வள்ளியம்மை எல்லாம் என்ன ஜென்மம், இனி டெல்லிக்கு போய் என்ன இழுத்து விட காத்திருக்கோ இந்த பொம்பள ???
 
Last edited:
Top