Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நெஞ்சில் உறைந்த தேடல் - 8 (ரீ-ரன்)

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


நெஞ்சில் உறைந்த தேடல் - 8

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
கல்யாணத்துக்கு வந்தோமா சந்தோஷமா இருந்து மணமக்களை வாழ்த்துவோம்னு இல்லாம, ராகவன் அப்பா விரைப்பா இருக்கார், தர்ஷினியின் குடும்பத்தார் பேருக்கு வந்து நிக்கறாங்க, அர்ஜூன் அம்மா,அப்பா எள்ளும்,கொள்ளும் வெடிக்க, ஸ்டெபி எப்போ தனியா மாட்டுவாளோ வச்சு செய்யனும்னு காத்திருக்காங்க என்னடா நடக்குது????.

பேரன் கல்யாணம் முடிஞ்சிருச்சு இன்னமும் மருமகளை ஏத்துக்க மனசு வரலை.இதுலே பேரன் எப்போ ஊருக்கு வருவான்னு ஓண்டா காரே வாங்கி வச்சிருக்கார்????.

ஸ்டெபி, அர்ஜூன் பிரிவுக்கு காரணம் கல்பனாவா???.
அருமையான பதிவு சரண்யா????.
 
Last edited:
அப்போ நான் அப்பா, மகனின் காதலை ஏற்க முடியல, இப்போ நான் தாத்தா பேரன் கேட்டா வானவில்லையும் வளைச்சு கொடுப்பேன் ??????
 
Last edited:
Top