அவள கடைசி வரை தவிக்க வைக்கறதுல தான் என்ன ஒரு ஆனந்தம்... அடிங்க... அவ எவ்வளவு தூரம் போன் போட்டு டென்ஷன்ல இருந்தான்னு பார்த்துட்டும் உண்மை ய சொல்லாம..முல்லை இதுக்காகவே அவனை கிட்ட விடாதே கொஞ்ச நாளைக்கு...