எத்தனை வயதானாலும் நமக்கென்று ஒரு குடும்பம் இருந்தாலும் அம்மா அப்பா இருக்கும் வரை தான் எல்லா உரிமையும் தைரியமும் இருக்கும். இல்லைஎன்றால் நமக்கென்று கேட்க யாருமில்லை என்று தான் தோன்றும் :( :(:(