சரண்யா உங்களுக்கு திருஷ்டி தான் தோள்வலி வந்துவிட்டது. நன்றாக இரண்டுநாள் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.
கலெக்டர் அரைத்த சட்னி எப்படி என்று இதயா சொல்லவே இல்லையே..ஒருவேளை நவீ
ன்கிட்ட சொல்லியிருப்பாளோ?
உதயா மாமியாரிடம் படும்பாடு கொஞ்சம் எழுதுங்கள் சரண் படித்து சிரிக்கிறோம்.
ஏசிபி வாசுவோட அம்மா அஅப்பா காமெடி மாதிரி இந்த கதையிலும் கொஞ்சம் நகைச்சுவை அள்ளித்தெளியுங்கள். அது இந்த எபியில் கலெக்டர் வெங்காயம் உரித்தமாதிரி!