அருமையான பதிவு சரண்யா???.கண்ணன் பேச வேண்டிய நேரத்துல பேசாமல் இருந்தது, மனைவிக்கு துணையாக இருக்க வேண்டிய நேரத்தில் அவளை தனியே விட்டது தான் பூவிதயாவின் கோபத்துக்கு காரணமா????.
கண்ணன் படிச்சு பட்டம் வாங்கி என்ன பிரயோஜனம்,உத்ரா அவன் மனைவியை பேசறப்போ வாயமூட சொல்லாம இருந்திருக்கான்???.பார்க்க வேண்டிய நேரத்தில் பார்க்காம இன்னைக்கு தனியா இருக்கான்,நான் எப்பவும் மருமக பக்கம் தான்னு ருக்மணி சரியா சொன்னாங்க????.
ருக்மணி தனியே மகனை பார்க்க செல்ல உத்ரா விடுவாளா???.கண்ணபிரான் மேல் கொண்ட அன்பால் இதயா இன்னும் எத்தனை சோதனைகள் சந்திப்பாளோ???.
கண்ணன் படிச்சு பட்டம் வாங்கி என்ன பிரயோஜனம்,உத்ரா அவன் மனைவியை பேசறப்போ வாயமூட சொல்லாம இருந்திருக்கான்???.பார்க்க வேண்டிய நேரத்தில் பார்க்காம இன்னைக்கு தனியா இருக்கான்,நான் எப்பவும் மருமக பக்கம் தான்னு ருக்மணி சரியா சொன்னாங்க????.
ருக்மணி தனியே மகனை பார்க்க செல்ல உத்ரா விடுவாளா???.கண்ணபிரான் மேல் கொண்ட அன்பால் இதயா இன்னும் எத்தனை சோதனைகள் சந்திப்பாளோ???.
Last edited: