Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 4

Advertisement

:love: :love: :love:
போடா போடா போய் இந்த பேச்சையெல்லாம் உங்கொப்பாகிட்டயும் உங்கொக்காகிட்டயும் பேசு..... தில்லா அவங்ககிட்ட பேச துப்பில்ல.... வந்துட்டான் பொண்டாட்டிய சமாதானம் பண்ண :mad: :mad: :mad:
 
Last edited:
என்ன ஒரு கனல் பறக்கும் பதிவு இரண்டு மூன்று தரம் படித்தாலும் மனது ஆறவில்லை. இதயாவின் மனம் அன்று என்ன பாடுபட்டிருக்கும். எவ்வளவு ஆசையுடன் கண்ணனை காதலித்து இருந்தால் இப்படி மனது காயப்பட்டிருப்பாள் . கலெக்டருக்கு பயங்கர வேலை இருக்கும் போல.. பார்க்கலாம் எப்படி இதயாவை மலை இறக்கப்போகிறார் என்று. அந்த உத்ரா எல்லா வாசகிகளின் வாயிலும் இப்படி விழுகிறாளே அவளை கொஞ்சம் அறிமுகபடுத்துங்களேன் சரண்யா.
 
Top