அருமையான பதிவு சரண்யா???.பூவிக்காவை உங்க வீட்ல விட கொஞ்சமும் விருப்பமில்லை,
அன்னைக்கு நீங்க பேசாம இருந்தீங்க,இன்னைக்கு நான்???.திரும்ப பிரச்சனை வந்துச்சு நீங்க கலெக்டர்னு கூட பார்க்க மாட்டேன்???.நவீன் நல்லா நறுக்குன்னு பேசினான்????.
கண்ணன் அம்மா,அக்காவுக்காக பேச வேண்டிய நேரத்துல பேசாம இருந்துட்டு, இப்படி நீ நிக்க வச்சு கேட்கனும்னு இருக்குன்னு இப்ப சொல்றதால என்ன பிரயோஜனம்????
நீயா தேடிப்போன வாழ்க்கை தானே என சொல்லியே,அங்கே என்ன நடந்துச்சுன்னு முழுசா தெரிஞ்சுக்காமலேயே,தப்பு பண்ணவங்க மன்னிப்பு கேட்டா முகம் திருப்ப கூடாதுன்னு சொல்லி வலுக்கட்டாயமா கொண்டு வந்து விட்டுட்டு,இப்போ பொண்ணுட்டு பேசனும்னு சொல்றதும், சரியா பேசலைன்னு கண்கலங்கறதும் சரியில்லை.யாரும் இதயா மனக்காயத்தை புரிஞ்சுக்கல????.
ரெண்டு பக்கமும் மாத்தி மாத்தி பேசி அழுத்தம் கொடுத்து,நீங்களும் போக சொன்னா நான் செத்து தான் போகனும் போகவான்னு கேட்கற நிலைக்கு இதயாவ கொண்டு வந்துட்டாங்க???.
உறக்கத்திலும் அவளின் புலம்பல்களை கேட்பவன் இனியாவது அவள் மனதை புரிந்து கொண்டு நடப்பானா???.இதயாவின் மனக்காயத்தை ஆற்றும் மருந்தாக இருப்பானா?????.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் சரண்யா ஹேமா????????
அன்னைக்கு நீங்க பேசாம இருந்தீங்க,இன்னைக்கு நான்???.திரும்ப பிரச்சனை வந்துச்சு நீங்க கலெக்டர்னு கூட பார்க்க மாட்டேன்???.நவீன் நல்லா நறுக்குன்னு பேசினான்????.
கண்ணன் அம்மா,அக்காவுக்காக பேச வேண்டிய நேரத்துல பேசாம இருந்துட்டு, இப்படி நீ நிக்க வச்சு கேட்கனும்னு இருக்குன்னு இப்ப சொல்றதால என்ன பிரயோஜனம்????
நீயா தேடிப்போன வாழ்க்கை தானே என சொல்லியே,அங்கே என்ன நடந்துச்சுன்னு முழுசா தெரிஞ்சுக்காமலேயே,தப்பு பண்ணவங்க மன்னிப்பு கேட்டா முகம் திருப்ப கூடாதுன்னு சொல்லி வலுக்கட்டாயமா கொண்டு வந்து விட்டுட்டு,இப்போ பொண்ணுட்டு பேசனும்னு சொல்றதும், சரியா பேசலைன்னு கண்கலங்கறதும் சரியில்லை.யாரும் இதயா மனக்காயத்தை புரிஞ்சுக்கல????.
ரெண்டு பக்கமும் மாத்தி மாத்தி பேசி அழுத்தம் கொடுத்து,நீங்களும் போக சொன்னா நான் செத்து தான் போகனும் போகவான்னு கேட்கற நிலைக்கு இதயாவ கொண்டு வந்துட்டாங்க???.
உறக்கத்திலும் அவளின் புலம்பல்களை கேட்பவன் இனியாவது அவள் மனதை புரிந்து கொண்டு நடப்பானா???.இதயாவின் மனக்காயத்தை ஆற்றும் மருந்தாக இருப்பானா?????.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் சரண்யா ஹேமா????????
Last edited: