Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 27

Advertisement

???
அருளின் செயல்கள் அற்புதம்??.மாந்தோப்பில் ஒரு வேளை அவர்களைப் பார்த்தது தர்மராஜ் ஆக இருக்குமோ??. இல்லை அது மின்னொளியின் விளையாட்டா?.
மின்னொளி வீட்டில் புதுவரவு ???முருகையன் தான் பாவம் மனதளவில் மிகவும் உடைந்துவிட்டார்?. ஆனாலும் மகள் தாயாகப் போகும் சந்தோஷம்??.
இறுதியில் ஒரு குட்டு வைத்திருக்கிறீர்களே ?.என்னவாக இருக்கும்??. அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.??
Superb update Saranya ji
 
Last edited:
Minnoli patta kashtam rombave perusunnalum oru appavaa murugaiyyanukku Idhu periya vali dhana
Arul nadandhadha matha mudiyadhunnalum Ava manasu noga koodadhunnu pathu pathu seiyyaradhu arumai
 
அருமையான பதிவு
ஒளி அருளு அன்பு அழகு
அப்பா என்ன நினைக்கிறார்
மின்னுவ யார் என்ன சொல்ல
போறாங்க
தாய் முத்துநகை வரபோறாங்களா
 
Top