Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 28

Advertisement

:love::love::love:

என்னய்யா அம்மா இறந்திருக்கும் போது இல்லாத பாசமெல்லாம் கொட்டுது இந்த ராசாத்திக்கு......
எம்மோவ் சின்னம்மோவ்...... நீங்க இப்போ நாத்தனார் தான்.......
தேவையில்லாமல் வந்து கேள்வி கேட்கக்கூடாது.......
எப்படி பாருங்க பொண்டாட்டிக்கு அமுக்கமா வளையல் வாங்கி போட்டான் அக்கா உங்க கிட்ட கூட சொல்லாமல்....

கல்லடி பட்டாலும் கண்ணாடி படக்கூடாது....... 100% உண்மை......
அதனால் போய் வேலையை பாருங்க.......
இளவரசனுக்கு அக்கா கல்யாணம் ஆகி போயாச்சு...... ஒரு தங்கச்சி ரெடி பண்ணுங்க...... பையன் பாவம் தனியா மாட்டிகிட்டான் உன்கிட்ட......

முருகய்யன் பொண்ணுன்னு கண்ணால feel காட்டினாலும் பொண்டாட்டி பொண்ணை பற்றி பேசுறப்போ வேடிக்கை மட்டுமே பார்ப்பார்..... அம்புட்டு நல்லவரு.....
ஆனால் மின்னு மாமன் பொண்டாட்டிக்கு விரிஞ்சி கட்டி பேசத்தான் செய்வான் நீங்க பேசினால்......
மாமன் குச்சி கட்டலைன்னு நல்லெண்ணெய்யை கைல குடுத்தாங்களா காசியாத்தா ......
கால நேரம் தெரியாமல் விளையாடுதே ஆத்தா.......
Jo கடைசி ரெண்டு வரி சிரிச்சு,சிரிச்சு முடியல:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
எப்படிமா இப்படியெல்லாம் எழுதறீங்க ?
 
Last edited:
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

சூரியனவனின் ஆழ்கடல் - 28 (1)
சூரியனவனின் ஆழ்கடல் - 28 (2)


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
ஒரே மூச்சுல அம்புட்டு கதையும் படிச்சுபுட்டென் புள்ள , எம்புட்டு அழகா மின்னொளி மனச அள்ளி தெளி ச்ச கோலம் மாரி சொல்லிபுட்ட்டங்க, எங்கயோ போயிட்ட புள்ள நீயு
 
மிகவும் அருமையான பதிவு சரண்யா???.காசியாத்தா கலக்கிட்டாங்க.ராசாத்தி மின்னுக்கு அம்மாவா பேசலை நாத்தனாரா மாறி பேசறாங்க.
 
சூப்பர் எபிசோட். ராஜாத்திக்கு நேரம் சரியில்லை அவசரபட்டு வாயை விட்டாச்சு. அடுத்த எபிசோட் ஒளி கிட்ட செமயா வாங்க போறாங்கனு நினைக்கிறேன். Come on ஒளி ஸ்டார்ட். மின்னொளி பேசுறதை கேட்க ரொம்ப ஆவலா இருக்கேன். ✌️✌️✌️✌️✌️
 
Top