அழகர்சாமிக்கு இந்த வேதனை வலி தேவை தான் இன்னும் கூட அனுபவிக்கட்டும்....
நிவி பொறுமை இல்லாம விட்ட வார்த்தைகள் தான் இவங்க பிரிவுக்கு காரணம்..... அத்தைக்காக யுகிக்காக தான் கல்யாணம்ன்னு இவ பேசுனதை எல்லாம் கேட்ட சந்துரு மனசு என்ன பாடுபடும்ன்னு யோசிக்கவே இல்லை..... ஆனந்திகிட்ட பட்டுனு உண்மைய போட்டு உடைச்சுட்டா பாவம் அவங்க......
Very Emotional.....