ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 26 (Pre Final)

Advertisement

அருண் இப்படி அந்தர் பல்டி அடிக்கப் போய் தான் சென்னையில மேகவெடிப்பு மழையாமே 🤔
"ரிஷி கர்பம் இரவு தங்காது"- அந்த பழமொழி தான் நிலாவோட இன்றைய மனநிலைக்கு சரியா பொருந்தும்.
அருண் பிழைக்க கற்றுக் கொண்டார்!

By the way, அப்ப according to the பழ மொழி பாப்பா வராதா?

அப்போ APN படங்களில் நான் பார்த்தது?
 
அருண் பிழைக்க கற்றுக் கொண்டார்!

By the way, அப்ப according to the பழ மொழி பாப்பா வராதா?

அப்போ APN படங்களில் நான் பார்த்தது?
இல்லையில்லை அதற்கு அர்த்தம் நீங்க நினைக்கிற மாதிரி இல்லை.
புராணங்களில் சொல்லியது படி :

1.பராசர முனிவர் உலக நலனுக்காக-ஒரு தன்னலமற்ற நோக்கத்துடன் சத்தியவதியுடன் புணர்ந்து வியாச மகரிஷியை அவளது கர்பத்தின் மூலம் உலகிற்கு கொடுத்தது. மிகவும் குறைந்த கால அளவில் probably 1 ஒரு 2 முகூர்த்தகாலம் தான். Source: விஷ்ணு புராணம்.

2.வியாசர் தனது நியோக சக்தியால் அம்பிகா அம்பாலிகா என்னும் இருவர் மற்றும் ஒரு பணிப்பெண் ஆகிய மூவரையும் கர்பம் தரிக்க செய்தது...
3. குந்தி பிள்ளைகளை பெற்ற விதம்..
இன்னும் கூட சில examples இருக்கு....
இதெல்லாம் நடந்த விதம் அந்த கால விரைவு அதைக் குறிப்பிடும் உள்ளர்த்தம் தான் இதோட பொருள்.

To be precise the certainity of outcome கண்டிப்பாக இருக்கும்.. இதை நம்ம சரியான எண்ணத்தோட பொருள் கொள்ளணும்.

ஆனா பேச்சு வழக்குல வேலைகளோட பலனை எதிர்நோக்கி நிதானமும் பொறுமையும் இல்லாமல் ரொம்பவே அவசரப்படறவங்களுக்கு தான் இதை use பண்ணுவாங்க எங்க வீட்டு பெரியவங்க.
 
Last edited:
எனக்கென்னமோ, கவுரவர்கள் தான் நல்லா ஆண்டு அனுபவி ச்சு வாழ்ந்து விட்டு கடைசில கொஞ்சமா கஷ்டம் அனுபவிச்சு செத்தாங்கன்னு தோணுது, பாண்டவர் லைஃப் ஒரே ட்ராஜெடி மட்டும் தான்!
ஜாலியா அனுபவித்து வாழ்ந்த துரியோதனுக்கு நம்ம கோயில் கட்டி கும்புடல. கொஞ்ச நாள்ல மறந்துட்டோம்.

கஷ்டப்பட்ட பாண்டவர்களுக்கு தான் மதிப்பு கொடுத்து, சாமியா கும்புடுறோம். கடவுளே ஆனாலும் கஷ்டப்பட்டு தான் ஆகனும். வேற வழியில்லை.
 

Advertisement

Advertisement

Back
Top