Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..13&14

Advertisement

🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃கண்மணி சிஸ்டர் வேற லெவல் 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
ஐயோ சந்தோசத்தில் கண்ணீரே வந்துவிட்டது 🥺🥺🥺🥺.

தென்றல்மீனாவின் பரிதவிப்பும், அழுகையையும் பார்க்க முடியல, வசுமாவிடன் தான் அவளது கண்ணீரை வெளிப்படுத்தி இருக்கிறாள்.

அருண்மொழி உண்மையான நேசம் கொண்ட காதலை மட்டும் தான் சந்தித்து உறவாட வேண்டும் என்று உங்கள் அன்னையின் ஆசிர்வாதம் போல 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.

மொழி என்ற இரு எழுத்து ❤️❤️❤️
மொழி மறந்த தென்றலிடம் 🧡🧡
மொழி என்ற சொல்லே உயிர் நேசத்தை சேர்த்தது அருண் மொழியிடம் 💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝



சூப்பர் ❤️🧡🧡❤️சூப்பர் ❤️🧡🧡❤️சூப்பர் ❤️🧡🧡❤️.
Narmadha ma, what a poetical comments about Mozhi and Thendral? You are adding to our tears to Kanmani ma’s emotional narration 💞 💞 💞 💞 :cry::cry::cry:🥰🥰🥰
 
கவிதையா எழுதி இருக்கீ்ங்க கண்மணி..மொழி என்ற அழைப்பி ்ல் மொழி மறந்தவனாக அவனும்...இன்னும்என்னை புரியலையா என்று அவளும்....அடடா...
 
கிளைமாக்ஸ்ல கரண்ட் கட் பண்ணிட்டியேம்மா புயலின் பாதிப்போ??? கொஞ்சம் சீக்கிரமா அவனை Palace உள்ள அனுப்பு மொழி தென்றலாய் வீசட்டும்
 
Top