அருமையான பதிவு . தென்றலின் பாஷை மொழிக்கு புரிஞ்சிருச்சு.
Narmadha ma, what a poetical comments about Mozhi and Thendral? You are adding to our tears to Kanmani ma’s emotional narrationகண்மணி சிஸ்டர் வேற லெவல்
ஐயோ சந்தோசத்தில் கண்ணீரே வந்துவிட்டது .
தென்றல்மீனாவின் பரிதவிப்பும், அழுகையையும் பார்க்க முடியல, வசுமாவிடன் தான் அவளது கண்ணீரை வெளிப்படுத்தி இருக்கிறாள்.
அருண்மொழி உண்மையான நேசம் கொண்ட காதலை மட்டும் தான் சந்தித்து உறவாட வேண்டும் என்று உங்கள் அன்னையின் ஆசிர்வாதம் போல .
மொழி என்ற இரு எழுத்து
மொழி மறந்த தென்றலிடம்
மொழி என்ற சொல்லே உயிர் நேசத்தை சேர்த்தது அருண் மொழியிடம்
சூப்பர் சூப்பர் சூப்பர் .