நீங்க சொல்லிட்டீங்கல வெச்சிட்டா போச்சி மம்மிகண்டிப்பாக வைக்கனும்.ஏன்னா சாந்தாவுக்கு,நிவேதா அருமை புரியனும். நிஹாரிகாவும் இல்லாம,புருஷனும் பக்கத்துல இல்லாம தனிமையில் பைத்தியம் பிடிச்சி திரியனும் .
நீங்க சொல்லிட்டீங்கல வெச்சிட்டா போச்சி மம்மிகண்டிப்பாக வைக்கனும்.ஏன்னா சாந்தாவுக்கு,நிவேதா அருமை புரியனும். நிஹாரிகாவும் இல்லாம,புருஷனும் பக்கத்துல இல்லாம தனிமையில் பைத்தியம் பிடிச்சி திரியனும் .
சும்மாஒய் திஸ் கொலவெறி சிஸ்
எல்லாரும் சாந்தா மேல கொலவெறில இருக்கீங்க போலகரெக்ட்... சாந்தாக்கு தனிமை புரியனும்
ஆமா சிஸ்... அந்த அம்மாலாம் ஒரு அம்மாவா.... அந்த அம்மா பெத்த பொண்ண எவளோ கஷ்ட படுத்துனாங்க.... அந்த அம்மாக்கு அவங்க தனிமை புரியனும்.... பைத்தியம் பிடிக்கணும்....எல்லாரும் சாந்தா மேல கொலவெறில இருக்கீங்க போல
ஓகே சிஸ் சாந்தாவ நீங்க சொன்ன மாதிரியே பண்ணிடலாம்ஆமா சிஸ்... அந்த அம்மாலாம் ஒரு அம்மாவா.... அந்த அம்மா பெத்த பொண்ண எவளோ கஷ்ட படுத்துனாங்க.... அந்த அம்மாக்கு அவங்க தனிமை புரியனும்.... பைத்தியம் பிடிக்கணும்....
ஏதாவது சொல்லுங்க.
அது தெரியல சிஸ்... தேவைபட்டா கொண்டு வந்துருவோம்ஏதாவது சொல்லுங்க.