அருமையான பதிவு அடேங்கப்பா ஏன்டா பாடகரே உன்ற பாடற திறமையை ரஞ்சுகிட்ட காமிக்கிறியா?.
எப்படி எப்படி ரஞ்சுவோட உயிருக்கு ஆபத்தை செஞ்சுருவான் அந்த சோதாப்பய அதனால அவனுக்கு பயந்து கிட்டு உதவி பண்ணுனே. அவனே உன்றகிட்ட உதவி வாங்கி அரசியல்ல தடம் பதிக்கறான். பொய் சொன்னாலும் பொருந்தறமாதிரி சொல்லுடா மடையா.
உனக்கு ரஞ்சுவோட கண்டிசன் கண்ணாலத்துக்கு முன்னாடியே தெரியும். தெரிஞ்சும் பண்ணறேன்னா ரஞ்சுவ கிள்ளுக்கீரையா நெனைச்சிருக்கே..
அப்ப உன்னைய ரஞ்சு வறுக்கறதுல தப்பே கிடையாது முக்கியமா கைய ஓங்குனியே அதுக்கும் சேத்துதான்.