அருமை தேவி மா.
யம்மா ரஞ்சனி....... சும்மா முரட்டுத்தனமா மறுப்பு சொல்லக்கூடாது.
காதல் தேவனுக்கு பேசவே வாய்ப்பு கொடுப்பதே இல்லை......
பின்ன மாவீரன் மாதிரியே நீங்களும் ன்னு சொல்லிட்டு நீ பாட்டுக்கு சும்மா இருப்ப?
அந்த மனுஷன் மனசு என்ன பாடுபடும் ன்னு உனக்கு ஏதாவது தோணுதா பாரு?
கர்ணா நிலைமை அவனுக்கும் வந்துட கூடாது ன்னு தானே இவ்வளவும் பண்றான்?
யம்மா ரஞ்சனி....... சும்மா முரட்டுத்தனமா மறுப்பு சொல்லக்கூடாது.
காதல் தேவனுக்கு பேசவே வாய்ப்பு கொடுப்பதே இல்லை......
பின்ன மாவீரன் மாதிரியே நீங்களும் ன்னு சொல்லிட்டு நீ பாட்டுக்கு சும்மா இருப்ப?
அந்த மனுஷன் மனசு என்ன பாடுபடும் ன்னு உனக்கு ஏதாவது தோணுதா பாரு?
கர்ணா நிலைமை அவனுக்கும் வந்துட கூடாது ன்னு தானே இவ்வளவும் பண்றான்?