Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 19

Advertisement

ஆஹான் அப்பறம் வாயில இருந்து வந்த வார்த்தையே க.மு.க்கு முன்னாடி ஓகே சொல்லிட்டு க.பி.க்கு பின்னாடி காத்துல பறக்கவுட்டு போட்டு செஞ்சதுமில்லாம அதைய மறைக்க வேற செஞ்சிருக்கான்.
அவன்மேல வச்ச நம்பிக்கையை இழந்துட்டா ரஞ்சு.அதனாலதான் வார்த்தைகள் சாட்டையடியா வருது.
அவன் நெப்போலியன் பெரிய பிஸ்தா பருப்பு😬😬😬😬😬😬😬
அந்த நாய தங்கச்சின்னு கூட பாக்காம டார்ச்சர் பண்ணுனான்.
அவனால ரஞ்சு உயிருக்கு ஆபத்துன்னு கணிச்சிருந்தா சோதாபயலையும் அவனோட ரஞ்சுவோட அப்பனையும் ஆக்ஸிடென்ட் ஆன அம்பாசிடர் காராட்டம் செஞ்சிருக்கனும்.
லைட்டா ஒடுக்க்கெடுத்து பட்டி டிங்கரிங் பாத்து வூட்டோட மொடக்கியிருந்தா பாடகனை பலே கில்லாடி ன்னு நெனைக்கலாம்.
அமைதியா போறதால தான் எல்லாரும் ரஞ்சுவோட தலைல ஏறி மிதிக்கிறாங்க.
நான் ஏற்கனவே சொல்லிட்டேன் தரம் தாழ்ந்து நடக்க தேவன் விரும்பவில்லைன்னு நீங்க திரும்ப திரும்ப பேசினதையே பேசிட்டு இருக்கீங்க... 876631018111288e28f6e4c6c08dbf8f.jpg

இப்போ என்ன எங்க ஹீரோ பெரிய மகா மன்னிக்க முடியாத தவறு செஞ்சுட்டாரு தானே அதனால உங்க ஹீரோயின் தங்க மனசு உள்ள தெய்வத்தை நீங்க அவளோட கணவன் கிட்ட இருந்து பிரிச்சி விட்டுடுங்க... அவ இன்னும் ரொம்ப சந்தோசமா இருப்பா நீங்களும் தை தக்க தைன்னு ஆடிட்டு எங்களையும் எங்க ஹீரோவையும் உயிரை வாங்காம நிம்மதியா இருங்க புண்ணியமா போகும் 😤😤😤😤😤😤😤😤😤.
 
Last edited:
அப்படி சொல்லுடா செல்லா குட்டி.....
செய்யறதையும் செஞ்சுட்டு சப்பைகட்டா அந்த மாவீரனோட வீரத்துக்கு கொடி புடிக்கறாங்க
நெப்போலியனுக்கு நாங்க கொடி புடிச்சோமா? உங்களுக்கு அவ்வளவு தான் புரிந்துணர்வு வேற என்ன செய்ய..

நீங்க எங்க ஹீரோவுக்கு டிவோர்ஸ் குடுத்துட்டு நிம்மதியா இருங்க.. போயி உண்மையின் திருவுருவம் தியாக செம்மலை உலகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் கண்டுபிடிச்சி உங்க ஹீரோயினுக்கு நல்ல வாழ்கையை அமைச்சு கொடுத்து ஆனந்த கண்ணீர் விடுங்க....
 
இப்படியே அவன் கேட்டதெல்லாம் செஞ்சுட்டேருந்தால்....☹️☹️☹️☹️ அந்த பூனைக்கு எப்ப தான் மணி கட்றது 😰😰😰
பூனைக்கு மணி எல்லாம் கட்ட வேண்டாம்.... இப்படி வறுத்து எடுத்துறணும்...😏😏😏

FB_IMG_1695618874266.jpg
 
Top