Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நாணலே நாணமேனடி - 15

Advertisement

Hilma Thawoos

Well-known member
Member
இதோ அடுத்த அத்தியாயத்தோட வந்துட்டேன் மக்கா!

அத்தியாயம் 15(a)

அத்தியாயம் 15(b)

கதைக்கான உங்க கருத்துக்களை பகிர்ந்துக்க மறக்காதீங்க.. என்றும் போல் ஆவலுடன்,
-ஹில்மா தாவுஸ்.
?
 
Last edited:
வாவ் சூப்பர் கிருஷ்ணமூர்த்தி. என்ன ஒரு விசாலமான சிந்தனை. சம்யூ எதிர்பாக்கவே இல்லை. இந்த சந்தானா எதோ வில்லங்கமா பண்ணறமாதிரி தோணுதே. பொறுத்திருந்து பாப்போம்.
 
அருமையான பதிவு
மூர்த்தி சொன்னது சரிதானே
ஆனா இந்த
சந்தனா மாதிரி ஆட்கள
கூட வைக்கறதுஆபத்தே
 
சாந்தா இவ பேரை சொன்னாலே கடுப்பாகுது... ? இவ இருக்கும் போது வித்யா வந்து இவங்க குடும்பத்தை பார்த்துக்கணும்னு என்ன இருக்கு.... இதுல வீடு தங்குறதே இல்லை... இப்போ என்ன பிளான் பண்ணுறாளோ... நந்தன் கம்பெனில தான் வேலைக்கு சேர்ந்துருக்காளோ.. ?
மூர்த்தி சூப்பர்... ? ஆனா இது சரியா வருமா...
 

Advertisement

Top