சியாமளா ஒரு அம்மாவா இருந்துட்டு,தன் பிள்ளைய எப்படி இப்படி பேச வாய் வருது. வேறு யாரும் பேசினா கூட அவங்கள தப்பு சொல்லலாம். இவங்கள ஒரு அம்மாவா நான் கண்டிப்பாக மன்னிக்க மாட்டேன்.அந்த பிள்ளை என்னென்ன துன்பம் அனுபவிக்கிறா. அத புரிஞ்சிக்க முடியாதவங்கள எந்த லிஸ்டில் சேர்க்கிறது.