Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 29

Advertisement

பிரபாகரன் ... Wonderful Father... 🥰🥰

ஜெயன் ❤️ ஊர்மி.... புரிதல் அது அலாதியானது , ஊர்மியின் மனநிலையை உணர்ந்து கொண்ட விதம் ... அழகு ... 😍😍

ஜெயன் ... ஆனாலும் நீ கொஞ்சம் அவசரக்காரனோ ‼️🌺 ( பிரபாகரன் & ஊர்மி சொல்லியும், ரத்னவேல் தாத்தாவைப் போய் பார்க்கிற... 🙆)
 
:love::love::love::love:பிரபாகரன் அருமையான அப்பா. ஊர்மிளாவும் ஐயனும் அடுத்தவரோட உணர்வுகளை புரிஞ்சுக்கிட்டாங்க.
தாத்தா ஊர்மி நினைப்பதுபோல அவளோட உணர்வுக்கு மதிப்பு கொடுப்பாரா?
 
Top