Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 40(FINAL)

Advertisement

தேவிகுளத்தில் தூவல் காலம் - 40(1)

தேவிகுளத்தில் தூவல் காலம் - 40(2)

Thanks alot friendsss 😍😍😍😍

Eager to know from you, Share your thoughts ☺️

thuunkitu apram edit panren. 😴


நாவல் எழுதுவதும் படிப்பதும் மாதக்கணக்கில் ஒரு கனவில் வாழும் பேரனுபவம்(இது மாதிரி வரும், சரியா தெரியல) தேவிகுளத்தோடு பயணம் செய்த நாலு மாதமும் எனக்கு அப்படித்தான் இருந்தது. பகவதிம்மா ஆசியால முடிச்சிட்டேன், என் கண்ணீர்த்துளியும் புன்னகையும் எப்போதும் தேவிகுளத்தில் இருக்கும். Piece of my heart will be always n Devikulam. ரொம்ப பெருசா போச்சு! But I can't resist!

அடிக்கடி நான் தொந்தரவு பண்ணின சேச்சிக்கு ஓராயிரம் நன்னிகள் @SINDHU NARAYANAN 😍😍😍😍(ஹாஹா உங்களுக்குத்தான் கேட்டேன் கா) Thanks a lot for teaching and correcting my mistakes akka.



நீங்க எப்படி உணர்ந்தீங்கன்னு சொல்லுங்க ஃப்ரண்ட்ஸ், எல்லாவருக்கும் ஓராயிரம் நன்னிகள்!! எல்லாரும் ரொம்ப எம்பதியோட பயணம் செஞ்சீங்க, அதுதான் நான் விரும்புனதும் கூட! அதுக்கு ரொம்ப தேங்க்ஸ்
Excellent story da pavi ma. Romba enjoy panni paadichen. Jay and rajeevan manasu fulla kaadhal appaadiye enga maanasukum kadathita
 
ரொம்ப ரொம்ப நிறைவான கதை சிஸ் 🥰🥰🥰 "எண்டே கேரளம் எத்தர சுந்தரம்" , கோடை விடுமுறைக்காக காத்திருந்து என் மகளுடன் ஊருக்கு போகையில் என்னுடைய பால்யகால ஊரின் சந்தோஷங்களோ நிறைவோ இப்பொழுது என் மகளுக்கு இல்லையே என்ற ஏக்கம் எப்பொழுதும் உண்டு.

குடும்பத்தில் அனைவரும் சொந்த மண்ணில் தங்கிவிட நான் மட்டும் திருமணம் முடிந்து இங்கிருப்பது முதலில் ஒரு வித மன அழுத்தத்தை தந்தது இப்பொழுது அது ஏக்கமாக மாறி நிற்கிறது.

ரயில் பயணத்தில் எப்பொழுதும் அதிகாலையே விழித்து இருளில் கூட அந்த மண்ணின் குளுமையையும் இயற்கையையும் பார்த்துக்கொண்டே செல்கையில் இப்பொழுதும் விழிகள் நிறையும்.

என்னுடைய "அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய்" கதை என்னுடைய பால்யகால நினைவுகளின் பெட்டகமே , அந்த கதை எழுதியபோது கிடைத்த அதே உணர்வு இதிலும் கிட்டியது .

இந்த கதையும் அப்படி ஒரு உணர்வை தந்தது , நாம் எங்கு சென்றாலும் பிறந்து வளர்ந்த இடம் கொடுக்கும் உணர்வு வேறுதானே , பாட்டு எல்லாம் சூப்பர்:love::love: எல்லாமே பிடித்த பாட்டுக்கள் கதாப்பாத்திரங்கள் அத்தனையும் நிறைவு லவ் யு ❤️❤️❤️
 
சூப்பர் ஸ்டோரி...
பைனல் அப்டேட்ஸ் எல்லாம் மனசுக்கு ரொம்ப நிறைவா இருந்தது.....
பூரம் டீடெயில்ஸ் சூப்பர்....
ஜெயேட்டா மிஸ் பண்ணுவேன்...
அவ்சம் ரைட்டிங்....
 
Top