Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 12

Advertisement

அச்சச்சனுக்கு மேல பொன்னச்சன் இருப்பார் போல....வினயன் தில்லு முல்லு தெரிஞ்சது அச்சச்சனையாது ஜெய் சமாளிச்சிருவான்(அதுக்கு முதல்ல ஜெய்ய சமாளிக்கனும்)...பொன்னச்சன் கதகளி ஆடிருவார் போல...இதுல ஸ்விட்ச போட்டா லைட் எரிஞ்சிடுறது மாதிரி பிராதபன் வரவும் வந்த காரியம் முடிஞ்சிரும்னு நினைக்கிறான்...பிதாபன் ப்ரியாரிட்டி லிஸ்ட்ல தாரிணி எந்த இடத்தில இருக்காளோ...
பாலேட்டா கிட்ட சொன்ன பிறகு அவன் ஃப்ரீயா இருக்கான்...எல்லா ஏமாத்து வேலைலும் அவரை கோர்த்து விட்ரான்🤣

மினிக்கு தன் மனசு புரிய ஆரம்பிச்சிருச்சு..இந்த வினயனுக்கு எப்ப பல்ப் எரியுமோ
 
வினயன் செம character. அப்பாவிடம் உண்மையை சொல்லியாச்சு.
மின்மினி பிரண்டு இப்ப சொந்தமும் ஆகிட்டா எவ்ளோ சந்தோசம்.
பிரதாபனுக்கு தாரணி ஏன் பிரதானமாக இல்லாமல் போனது.
தாரிணி பாவம்.
 
வினய் உன்னோட ராசி அப்படி ஒரு காதலை சேர்க்க போன இலவச இணைப்பா இன்னும் ஒரு காதல்கதை கிடைக்கும். விஜயன் கதைக்கு இணைப்பா வந்து ஜெய் மெயின் ஹீரோ ஆனது போல தாரணிக்கு காதலுக்கு வந்து இப்போ நீ மெயின் ஹீரோ ஆக போற
 
Top