Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 12

Advertisement

😍😍😍

ஒரு காதலை சேர்த்து வைக்க, ஊரை விட்டு, உறவை விட்டு வந்த எங்காளு தம்பியை, அவன் அப்பாவே அனுமாருன்னு சொல்றாரு, முளச்சு மூணு இலை விடலை, அந்த மினி பொண்ணு குரங்கன்னு சொல்லுது... இதை கேட்ட என் மனசு என்ன பாடுபடுது...🥺🥺

FB_IMG_1710862495655.jpg
 
Last edited:
🥰🥰இரண்டு அச்சம்மாவும் அக்கா தங்கை அதனால் வினயனுக்கு பொண்ணு கேட்க ஈசின்னு ரொம்ப சந்தோஷ பட்டோம் 🤣🤣🤣🤣🤣 அதுக்கு ஆப்பு வைக்கவே இரண்டு கிழவனுக்கும் பகையை உருவாக்கி விட்டுருக்கீங்க 😨😨😨😨😨😨

இதுக்கு எல்லாம் அசர மாட்டோம் 😜😜😜 நாங்கள் என்ன இந்த கிழவனுங்களுக்கா கல்யாணம் செஞ்சு வைக்க போறோம் 😎😎😎😎

எங்க ஜெய் கிட்ட யாரும் மயங்கலன்னா தான் ஆச்சரியம் 🤩🤩🤩🤩😉 இந்த அச்சச்சனுக்கு ஜெய் மேல் நல்ல எண்ணம் வந்திடுச்சு 😄😄😄😄😄😄

அப்பா கிட்ட எல்லா உண்மையும் சொல்லிட்டான் 🙂🙂🙂🙂 இனி அந்த மனுஷனுக்கு தூக்கம் போயிடும் 🤣🤗🤗😉🤣🤗

மினிக்கு வினயன் மேல் காதல் 🥰🥰🥰🥰 ஆனால் அவன் தாரணிக்காக மட்டும் தான் வந்திருக்கான் என்பது கஷ்டமா இருக்கு 🥺🥺🥺🥺🥺

தாரணி தான் ஓவரா உருகுறா 🤧🤧🤧🤧 அவன் இவளை பத்தி எதுவும் நினைக்கல 😨😨😨😨😨


இரண்டு பொண்ணுங்க நிலைமையும் ரொம்ப மோசம் தான் 😣😣😣😣
 
Last edited:
Vinaya appa Kita unmai sollita. Jai and pradhaban Kita epdi,eppo solla pora? Minikutty paavam. Indha looseu pidichadhuku kaaranam thedi alayaraan avaluku adhuvum ille naalum Ivana pidichuruku. Pradhaban, I love you sollalenaalum naama unarthina unarvugal, unardhavaangaluku sandosham/valiya irukum. Ipdi tharu Kita nazhuvite irundha epdi.
 
Top