Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 7

Advertisement

அப்பாவின் 'மீதும்' தவறிருக்கிறதுனு பிரதாபன் நினைக்கிறானே சுமா என்ன தவறு செய்திட்டதா நினைக்கிறான்..அப்பா அச்சச்சனுக்கு பேச்சு கேட்காததா, விவாகரத்து வாங்கினதா இல்ல மறுமணமா...ரெண்டு பேரையும் தனியாளா வளர்த்திருந்தா ஒரு வேளை அம்மாவ பிடிச்சிருக்கும்...இவங்களுக்கு திருமணம் ஆன பிகு சுமாவ புரிஞ்சுக்க வாய்ப்பிருக்கு...

நான் சொன்ன மாதிரி யானை வளர்த்திருக்காங்க 😍

மினி வினயன் கிட்ட தன் இயல்போட இருக்கா...உண்மையெல்லாம் தெரிஞ்ச பிறகு எப்படி எடுப்பாளோ...

மினி கிட்ட மாப்பிள்ளைய பிடிச்சிருக்கானு கேட்பாங்களா இல்ல இவங்க முடிவு தானா...டேய் வினயா உன் ஆள பொண்ணு பார்க்க வராங்க டா
 
:love::love::love:பிரதாபனுக்கு அவனோட அம்மா ஏன் அப்பாவைவிட்டு போங்கன்னு இப்போ தெரியும். ஆனாலும் ஏன் மின்மினிய சரியா நடத்தமாட்டிங்கிறான். தோழிக்காக வந்துட்டு அவனுக்கு ஜோடி சேர்க்கப்போறான். ஆனா அது எப்படி நடந்ததுன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கு.
 
வினயா உன் ஆள பொண்ணு பார்க்க வராங்க டா
இந்த விஷயம் அவனுக்கே தெரியாதே!🤣🤣🤣🤣இன்னும் ஆள் எல்லாம் ஆகல,
நான் சொன்ன மாதிரி யானை வளர்த்திருக்காங்க 😍
😍😍😍😍
இவங்களுக்கு திருமணம் ஆன பிகு சுமாவ புரிஞ்சுக்க வாய்ப்பிருக்கு...
எஸ்
 
Top