Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 7

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்- 7(1)

பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்- 7(2)


முதல் ஒரு நிமிஷம் கேளுங்க, vibe pannunga


இவன் ஒரிஜினல் அஹ் புதுப்பள்ளி கேசவன், நான் இவனை பூவம்பள்ளில் கேசவன் ஆக்கிட்டேன், கியூட்டா இருக்கான் இல்ல 🥺🥺🥰🥰🥰

IMG-20240221-WA0002.jpg

Thanks alot friends, :love::love::love:

Eager to know from you, Share your thoughts:giggle:
 
Last edited:
சுமா செய்தது எதுவும் எனக்கு தப்பா தோணலை.....இந்த பொன்னச்சனும் அவரு பையனும் தான் இவங்களோட. நிலைக்கு காரணம்.....இந்த பிரதாபன் அப்படி இருந்தும் அச்சச்சனுக்காக பார்த்து தங்கையை சந்தோஷமா பார்த்துக் மாட்டறான்...too bad....

மினி ஹீரோ மேல impress ஆயிட்டா.....ஹீரோ சார் தான் வந்த வேலையும் பார்க்கல... பொண்ணையும் பார்க்கல....சும்மா சுத்திட்டு இருக்கார்
 
Last edited:
😍😍😍

இந்த பிள்ளைங்க வலிக்கு காரணம் பொன்னச்சன் தான்.. மகனை ஒழுங்கா வளர்க்க துப்பில்லை, இதுல பேத்தியை எப்பப்பாரு குறை சொல்லிக்கிட்டே இருக்காரு..😒😒 சுமா செஞ்சதும் தப்பில்ல..அவங்களும் எவ்வளவு நாள் தான் பொறுத்துட்டு போவாங்க.. ஆக மொத்தத்துல பெரியவங்க பிரச்சனையில பாதிக்கப்பட்டது என்னமோ சின்ன பிள்ளைங்க தான்..😔😔

அடேய் வினய், வந்த காரியத்தை கவனிக்காம பாட்டு பாடி ஜாலியா இருக்க.... இன்னாது மினியை பொண்ணு பார்க்க வர போறாங்களா?
 
Last edited:
❤️❤️❤️
பிரதாபன் அமைதிக்கு பின் இவ்வளவு வலிகளா...
வீட்டை மீட்டு,காதல் கைகூட....என்ன மாயம் நிகழும்????

வினயன் ,மினி... Jolly ah பாடுவது ..super ❤️
 
Last edited:
பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்- 7(1)

பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்- 7(2)


முதல் ஒரு நிமிஷம் கேளுங்க, vibe pannunga


இவன் ஒரிஜினல் அஹ் புதுப்பள்ளி கேசவன், நான் இவனை பூவம்பள்ளில் கேசவன் ஆக்கிட்டேன், கியூட்டா இருக்கான் இல்ல 🥺🥺🥰🥰🥰

View attachment 7316

Thanks alot friends, :love::love::love:

Eager to know from you, Share your thoughts:giggle:
Nirmala vandhachu 😍😍😍
 
புருஷன் பொண்டாட்டி ரொம்ப ஈஸியாக பிரிச்சிட்டாங்க ஆனால் பாதிக்க பட்டது என்னவோ குழந்தைங்க தான் 😏😏😏😏😏

சுமா இவ்வளவு மோசமான குடும்பத்தில் ஏன் தன்னோட இரண்டு பிள்ளைங்களையும் விடணும் 🥺🥺🥺🥺 எப்படியாவது இரண்டு பேரையும் தன்னோட வச்சிருந்திருக்கணும் 🤭🤭🤭

அப்பா அம்மா இரண்டு பேரும் அவங்க அவங்க சந்தோஷத்தை மட்டும் யோசிச்சு குழந்தைகளை விட்டுடாங்க 🥺🥺🥺🥺🥺 எனக்கு இரண்டு பேரும் சுயநலவாதியா தெரியுறாங்க 😚😚😚😚

மின்மினி அம்மா கூட தான் இருந்து இருக்கா 🧐🧐🧐 ஆனால் அவங்களுக்கு ஒரு குழந்தை பிறந்ததும் மின்மினி மேல் இருந்த கவனம் குறைஞ்சது 😤😤😤😤 அந்த வயசிலே நம்ம இந்த வீட்டுல உரிமை இல்லாமல் இருக்கிறோம் என்று உணர்ந்ததும் திரும்ப அந்த வீட்டுக்கு போகல 🤧🤧🤧🤧🤧🤧

அப்பா அம்மா சரியில்லை 🥶🥶🥶🥶 நாமாவது நல்ல அண்ணனா அவளை சந்தோஷமா பாத்துக்கணும் என்கிற எண்ணம் ஏன் பிரதாபனுக்கு வரல 🤭🤭🤭🤭🤭🤭🤭 ஒரு வேளை இவன் அன்பா இருந்து இருந்தால் இப்படி அம்மா பாசத்துக்கு ஏங்கி இருக்க மாட்டாள்🤧🤧🤧🤧🤧🤧

மின்மினி தான் ரொம்ப பாவம் 😥😥😥 எல்லார் மேலேயும் பாசம் வச்சிகிட்டு தவிக்குது 🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️

அடேய் வினயா மின்மினியும் உன்னை ரொம்ப நம்புறா 😣😣😣😣😣 உன் கூட இருக்கும் போது மட்டும் தான் சந்தோஷமா இருக்கா 🤗🤗🤗🤗🤗

இந்த பொண்ணு பார்க்க விஷேஷம் இரண்டு பேருல ஒருத்தருக்காவது சலனத்தை ஏற்படுத்துமா 🧐🧐🧐🧐🧐🧐🧐

 
Last edited:
Top