இப்படி ஒவ்வொரு சீனையும் அரைகுறையாக முடிச்சி எங்க டென்ஷனை ஏத்தி விட்டுட்டு அதுக்கு தக்க சன்மானம் வேற கேட்குறீங்களா காரு அண்ணன் நடவடிக்கை வச்சு அவன் விருப்பத்தை கண்டு பிடிச்சு இருக்கான் இந்த எபில கொஞ்சம் நல்ல விதமா தான் தெரியுறான்
யசோவும் நந்தினிக்கு எல்லாம் செய்யுறது நிலவன் தான் என்று தெரிஞ்சு வச்சிருக்கா நந்தினி மூலம் நிலவன் கிட்ட காரியம் சாதிக்க நினைக்குறா
நிலவனுக்கு நந்தினி மேல் விருப்பம் இருக்கிறது தெரிஞ்சும் யசோ எப்படி நிலவனை கல்யாணம் செய்ய ஆசை பட்டா ராதாவோட தூண்டுதல் எதுவும் இருக்குமோ
பத்து வருஷமா நிலவன் நியாபகமே இல்லாமல் இருக்காளா அப்போ பிறந்த நாள் மட்டும் எப்படி நியாபகம் இருக்கு