யசோதாவ டார்ச்சர் பண்ணா ராதா உண்மைய சொல்லுவாங்க என்று எதிர் பார்க்கிறானோதிக்கு திக்கு ன்னு கதவைத் தட்டறதுக்கு போனா வேற பக்கம் கதவு நீக்குதே.
நந்தினி பிரிஞ்சு போனதுல நெறைய உள்குத்து வெளிக்குத்து இருக்கும் போலயே.
அண்ணனோட மனசு தம்பிக்கு தெரியுது. அப்பறமேன் யசோவோட இணைகூட்டி பேசறான்.?
யசோவ காயப்படுத்த பேசற மாதிரி தெரியுது.
நந்தினி விலகிப்போன காரணம் காருக்கு தெரியும் போல.
அதனாலதான் எல்லாரையும் வார்த்தையால வறுக்கறான் போல.
புது முகம் யாரா இருக்கும்?