ஹலோ சகோஸ்!!!
போன எபி'ல ரெண்டாயிரம் ரூபாய் நோட்டை சில்லறையா ஹீரோயின் வாங்குனதா ஆர்க்யூ பண்ற ஸீன் இருந்துச்சு! ரெண்டாயிரத்தை சில்லறை'ன்னு யாரும் குடுக்க மாட்டாங்க இல்லையா? அது சிலருக்கு சந்தேகம் வந்து கமென்ட்ல கேட்டுருந்தீங்க!
இந்த இடத்துல தான் நம்ம ஹீரோயினோட அறிவுக்கூர்மையை நீங்க கண்டுக்கணும்! இந்த ஒரு சின்ன விஷயத்தை கூட யோசிக்காம கூட்டத்தை கூட்டி சண்டை போட்டு பங்க் ஓனரை ஏமாத்துனதா(!?) நினைச்சுக்கிட்டு போய்ட்டா! ஹீரோயினோட புத்திசாலித்தனத்தை காட்டத்தான் இந்த ஸீன்!
பங்க் ஓனர் நம்ம ஆளுங்குறதால ஆர்க்யூ செய்யாம, கூட்டம் கலையட்டும்ன்னு அனுப்பி வச்சுடுவான்!
இது ஈசியா புரியும்ன்னு நினைச்சேன்! புரியுற மாதிரி நான் 'கன்வே' செய்யலை போல! ?
போன எபி'ல ரெண்டாயிரம் ரூபாய் நோட்டை சில்லறையா ஹீரோயின் வாங்குனதா ஆர்க்யூ பண்ற ஸீன் இருந்துச்சு! ரெண்டாயிரத்தை சில்லறை'ன்னு யாரும் குடுக்க மாட்டாங்க இல்லையா? அது சிலருக்கு சந்தேகம் வந்து கமென்ட்ல கேட்டுருந்தீங்க!
இந்த இடத்துல தான் நம்ம ஹீரோயினோட அறிவுக்கூர்மையை நீங்க கண்டுக்கணும்! இந்த ஒரு சின்ன விஷயத்தை கூட யோசிக்காம கூட்டத்தை கூட்டி சண்டை போட்டு பங்க் ஓனரை ஏமாத்துனதா(!?) நினைச்சுக்கிட்டு போய்ட்டா! ஹீரோயினோட புத்திசாலித்தனத்தை காட்டத்தான் இந்த ஸீன்!
பங்க் ஓனர் நம்ம ஆளுங்குறதால ஆர்க்யூ செய்யாம, கூட்டம் கலையட்டும்ன்னு அனுப்பி வச்சுடுவான்!
இது ஈசியா புரியும்ன்னு நினைச்சேன்! புரியுற மாதிரி நான் 'கன்வே' செய்யலை போல! ?
dum dum en kalyaanam 03.1 - Tamil Novels at TamilNovelWriters
Episode 03 “ம்மா, வளைச்சு கட்டி ஊருல இருக்க அத்தனை பொண்ணோட ஜாதகத்தையும் உங்க முன்னாடி கொட்டிருக்கேன்! இதுக்கு மேலையும் வேற கேட்டா ‘நான் தான் என் பொண்டாட்டிக்கிட்ட சொல்லி பொம்பளை புள்ள பெத்துக்கணும்” என சோகம் போல சொல்லிக்கொண்டிருந்தார் தரகர். “ஜாதி தடையில்லைன்னு சொல்லியும் நீங்க பெருசா...
tamilnovelwriters.com
dum dum en kalyaanam 03.2 - Tamil Novels at TamilNovelWriters
***** அங்கே ஹோட்டல் வாசலில் மகளை இறக்கிவிட்ட சண்முகம், “அப்பா பக்கத்துல இருக்க கொரியர் ஆபிஸ் வரைக்கும் போயிட்டு வரேன்டா! நீ சாப்பிட்டு முடிச்சுட்டு என் செல்லுக்கு கூப்பிடு… என்ன?” என்றதும், உள்ளே தன் தோழிகளை கண்களால் தேடிக்கொண்டே, “சரிப்பா” என்றாள் அஷ்டலட்சுமி. சண்முகம் திரும்பி வந்த வழியே...
tamilnovelwriters.com