Pavam tan veera ashtava purinjikave mudiyala.. super ma
இது வீராவின் அஷ்டவா அல்லது அவனின் வாழ்க்கையின் அஷ்டமி காலமா? ?அருமையான பதிவு பிரியா???.ஏழரை மணிக்கு எழுந்துட்டு,இன்னும் கொஞ்ச நேரம் தூங்க சொல்ல மாட்டானானு நெனைக்கறாளே அஷ்டா????.கல்யாணம் ஆன மறுநாளே இந்த நிலமைனா போக போக என்ன ஆகுமோ???.இதுல மைலோ தான் குடிப்பாளாம்???.
மருமகள் கண்கலங்கவும் விளையாட்டுக்கு கூட இப்படி பண்ணாதேன்னு விஜயா சொல்றாங்க, அம்மா வீட்ல செல்லம் கொடுத்து கெடுத்து குட்டி சுவராக்கியது போதாதுன்னு,இப்படி ஏமாளியா
புருசனும்,வெகுளியா மாமியாரும் இருக்க இவங்களை என்ன பாடுபடுத்துவாளோ????.
கேசரிக்கே கேசரியா???.நீலா சொன்ன லிஸ்டை கேட்டு நாக்கு ஊறுது?????.நீலா ஒத்த
ஆளா இத்தனை வகை செஞ்சாங்களான்னு வீரா கேட்டது, மங்களத்துக்கு பொறுக்கலை பேச்ச மாத்துதே??.கிழவி இந்த வயசுலேயும் நீலாவை பாராட்டி பேச விட மாட்டேங்குது???.
மாமியார் வீட்ல தூங்குனது பத்தலையா???,இங்கேயும் வந்து தின்னுட்டு ஆறு மணி வரைக்கும் தூங்குது,அப்படி என்ன வெட்டி முறிச்சா???.
காலையில எழுந்திருச்சு நீலா சொன்ன வேலையில ஏதாவது ஒன்னு செஞ்சிருந்தாலும் ஒழுங்கா பதில் சொல்லியிருப்பா,எதுவும் செய்யாததாலே தூக்கி எறிஞ்சு பேசறா,இதெல்லாம் அடிபட்டு திருந்தற ஜென்மம்??.கைய பிடிக்ககூட வீரா பொண்டாட்டி சம்மதத்தை கேட்கிறானே???.
அவ்வளவு சீக்கிரம் வீராவின் அஷ்டாவாக முடியுமா,அதுக்காக எத்தனை போராடனுமோ தெரியலையே??.இது வீராவின் அஷ்டவா அல்லது அவனின் வாழ்க்கையின் அஷ்டமி காலமா? ?
dum dum en kalyaanam 14.1 - Tamil Novels at TamilNovelWriters
Episode 14 காலை கண்விழிக்கையில் உடல் அலுப்பாக இருந்தது அஷ்டாவுக்கு. திருமணத்திற்கு என அலைக்கழித்ததில் இன்னும் இரண்டு நாட்கள் விட்டால் கூட தூங்கிக்கொண்டே இருந்திருப்பாள். ஆனால், கொஞ்சமாய் விழிப்பு தட்டியபோதே, தான் இருப்பது ‘மாமியார் வீட்டில்’ என்ற நிதர்சம் நியாபகம் வர, மிச்சம் வந்த...tamilnovelwriters.com
dum dum en kalyaanam 14.2 - Tamil Novels at TamilNovelWriters
உண்ட மயக்கத்தில் வந்து தன் அறைக்குள் விழுந்த அஷ்டாவை தேடி வந்தார் நீலா. “அஷ்டா? எப்படி டி இருக்க?” “ம்ம்…ம்ம்ம்” படுத்துக்கொண்டே முனகினாள். மனதிலோ, ‘இப்போ தான் கண்ணுக்கு தெரியுறேன் போல’ என சடைத்துக்கொண்டிருந்தாள். “காலைல நேரமே எழுந்துரிச்சியா? தலைக்கு ஊத்திக்கிட்டியா? சாமி மாடத்துல விளக்கு...tamilnovelwriters.com