Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 22.1

Advertisement

சம்பூ செத்த நேரத்துல கதிகலங்க வச்சிட்டியே. பேய் கூட போயிருவியோன்னு பயந்துட்டேன். இந்த தொங்கவேலு பயலை எப்பவும் தொங்கல்லையே வக்கோனும். பவி உன்ற பேச்சு சூப்பர் டா. தாமரைய மத்தவிக பேசுனதைவிட சொன்னபாரு ஒரு வார்த்தை அம்மான்னு தோணவேயில்லைன்னு. ராகுலுக்கும் உண்மையா இல்லை தாமரை. சுயநலம்புடிச்சவ சம்பூவும் பவியும் இருக்கறதைப் பாத்துட்டு வயித்தெரிச்சல்ல பண்ணியிருக்குறா.😏😏😏😏. பூமணி உன்ற வாய 🤐🤐🤐🤐🤐🤐
 
Top