புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 3.2 - Tamil Novels at TamilNovelWriters
புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 3.2 இராத்திரி துங்காமல் இருந்ததன் விளைவாக கண்களில் எரிச்சலோடு தன் தெக்கு தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டே பார்வையை கண்மாய் கரையில் வைத்தான் வேலு. நேத்து அவள் போட்ட போடில் பார்வை கூட அவள் பக்கம் திருப்ப கூடாது தான் , ஆனால் தன் பிழை அவளை நோக்கி திசை திருப்பியது...
tamilnovelwriters.com