புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 7.2 - Tamil Novels at TamilNovelWriters
புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 7.2 மாலை நேர காபியோடு , பவித்ராக்கு உளுந்த கஞ்சியும் தயாராக , வந்து விட்டார் பெரியாத்த. வேலு எழுந்து வந்து வரவேற்றாலும், பெரியாத்தா கண்கள் தேடியதென்னவோ தன் பேத்திய தான். பூர்ணா ஊட்டி விட சமத்தாக உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தாள் பவித்ரா...
tamilnovelwriters.com