Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 7.2

Advertisement

ஆராதனா துரை

Well-known member
Member
 
அருமை..பூர்ணா பவித்ராவுக்கு பெறாத தாயாகிவிட்டாள் என்றது முற்றிலும் உணமை.
பெரியாத்தா தீட்டு என்று பவியை ஒதுக்கியதும் ஒருவித்த்தில் நல்லதுதான். பவிக்கு தாயன்பை உணர்த்த கடவுளாக ஏற்படுத்திகொடுத்த ஒரு நிகழ்வு.
யாரை சொல்லால் வதைத்தாளோ அவளை பேத்திக்கு தாயாக மாறி்போனதை அந்த வேலுவின் அம்மா இப்போது என்ன செய்யப்போகிறார்? அவ்வளவுதான் எல்லா ஆட்டமும் என்று அழகாக உணர்த்திட்டீங்க.
 
நல்ல வேளை பூர்ணா பேசி
புரிய வச்சா
 
சம்மூ பவியோட வயசு மனசை வச்சு சடங்கு வேண்டாம்னு சொல்றா. பெரியாத்தா கோவமா இருந்தாலும் சம்மூவும் பவியும் ஒருத்தருக்கு ஒருத்தர் மன ஆறுதலா இருக்காங்க.
 
Top