Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 17.3&4

Advertisement

யாழி எம்பூட்டு கஷ்டத்துல இருக்கிறா. உங்களுக்கு என்ன தெரியும்???. யாழி போறபோக்குல சொன்னதை எல்லாம் நிசமுன்னு நம்பி ஒரு பொட்டி வழியா புக்கைக் குடுத்து படிபடின்னு சொல்லி ஒரு சின்ன புள்ளய பசிக்குது, தூக்கம் வருதுன்னு சொல்ல வச்சிட்டானே. அதுமட்டுமா இந்த தடிமாடு டெடிபேராம். செல்பீ எடுக்கலாம்ன்னு சொல்லி யாழிய படாதபாடு படுத்தறானே இதைக் கேப்பார் யாருமில்லையா?. அநியாயம், அராஜகம், அக்கிரமம் உசரையே தாரேனு சொல்லற யாழிக்கு நடக்கும் அநீதியை தட்டிகேப்பார் யாருமில்லையா?. இந்த துடியன் பண்ணற வேலை View attachment 4338
அதானே அப்படி கேளுங்க பேபி.... நானும் கூட சேர்ந்து கேட்குறேன் ஆனாலும் இந்த ஹீரோ பய ரொம்ப தான் ஓவரா போயிட்டு இருக்கான்.. சீக்கிரமே யாழி பொங்கி எழுந்து பொங்கல் வச்சா தான் அடங்குவான் போல ??
 
பொண்டாட்டியோட இலட்சியத்தை அதுவும் எப்போவோ சொன்னதை நிறைவேத்தனும் னு பூஜையை கூட கேன்சல் பண்ண ஒரு நல்லவனை எப்படி எல்லாம் திட்டுறீங்க... மனசாட்சி இல்லாதவங்க... ???? அவ தூங்குறதுக்காக தன்னையே டெடி யா நினைச்சுக்க சொன்னது ஒரு குத்தமா... நல்லதுக்கே காலம் இல்லை... ????
நாளைக்கு புது டெட்டி வாங்கிட்டு வந்து கொடுக்க சொல்லுங்க நல்லவன்னு ஒத்துக்குறோம் :sneaky: :sneaky:
 
60 m kalayanam mudinchu taan
Perapullaihal school kku poittu irrukkum ???
என்ன ஜி இப்படி சொல்லிட்டீங்க.., எங்க யாழி பாப்பா ஒரு வருஷம் கடுமையா படிச்சிருக்கு கண்டிப்பா பேர பிள்ளைங்க பிறக்குரதுக்குள்ள ஹனி மூன் போயிடுவோம் நம்புங்க:cool:
 
Pacikkuthu thookkam varuthu ???
Pojai kku apparam 2AM kku sollanum ????
Eppadi oru dialogue ???
Eppadi oru situation la sollanum ???
Atha eppadi solla vachachu???
Book ahh kuduthu toongha vachuttu ????
Poruthu parthuttu yazhi ponnu parungha kazhathula kuthichu nee pojai panna porathu illannu sollittu ????
UPSC nnu solla vidama panna pora
உங்க யாழி ஒரு பச்ச மண்ணுன்னு மறந்துட்டு பேசுறீங்க பேபி ???
 
எல்லாம் காதல் செய்யும் மாயம் சிஸ். உயிரையே தந்துருவேனு சொல்ல எம்பூட்டு தகிரியம் இருக்கனும். இதுல இருந்து என்ற யாழியோட தியாகத்தைப் புரிஞ்சுக்கனும் இந்த தடியன். அதைப் பரிஞ்சுக்காம யாழியை யூபிஎஸ்சி படிக்கோனும்னு இரண்டு மணிக்கு தூங்கற புள்ளய பத்துமணிக்கே தூங்கவச்சிட்டான். யாழிக்கு பாடப்புத்தகம் பாத்தாலே தாலாட்டு பாடுன மாதிரி இருக்கோனும்னு தெரியவேண்டாமா இந்த ஜொள்ளுபார்ட்டிக்கு.View attachment 4340
வேற லெவல் meme sis குபீர்ன்னு சிரிச்சிட்டேன் ?????
 
இந்த கதையை தான் மேலோட்டமாகத்தான் படிக்க ஆரம்பித்தேன். ஆனா ிரண்டு மூன்று எபிகளாகத்தான் கதை சூடு பிடித்திருக்கு …யாழி மாதிரி பல நூறாயிரம் பெண்கள் இருக்கிறார்கள்..ஆனா அதிர்துடியன் மாதிரி ஆண்கள்தான் இப்போது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவர்களுக்கு தெரிவதில்லை..யாழியின் காதல் தற்கொலை டைவர்ஸ் என்று போகும் என்றால்..அதை ந்ல்ல வழியில் கொண்டுபோனால் அவளை கண்டிப்பாக கலெக்டராக்க அவளின் அதியின்மீதான காதலால் மட்டுமே முடியும். கண்டிப்பாக இந்த காதல் ஒரு மேஜிக் தான். ஆனால் அதியின் காதல் யாழியின் காதலைவிட பலமடங்கு உறுதியாக இருந்தால் மட்டுமே அந்த மேஜிக் நடக்கும். பார்ப்போம் நாளை என்ன நடக்கப்போகிறது என்று…
கலெக்டர் யாழியை நமக்கு காட்டுவாரா இந்த ரைட்டர்?
அப்படியே நம்ம விஷ்ணு தம்பியையும் அதி கொஞ்சம் கவனித்து அவனை காலேஜ் பக்கம் போக சொன்னால் நன்றாக இருக்கும்…
இனிதான் அதியின் சோதனைகாலம் ஆரம்பிக்கும் போல..
வாழ்த்துக்கள் ரைட்டர்ஜி….
வாவ் !! வாவ் ...!! மிக்க நன்றிகள் ஜி :love: :love: :love: :love::love:
 
Top