Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 17.3&4

Advertisement

இங்க பாருங்க சிஸ் யாழி பச்சமண்ணு சின்னப்புள்ளதானே. காதல் வந்து கண்ணை மறைச்சிருது. அப்பறம் கண்ணைத் திறந்ததும் நிலவரம் புரியவருது _வரமாட்டேங்குது. மத்தபடி தகிரியமான ஆளுதான் சிஸ்.
அந்த தகிரியத்தை தான் நாங்க செயலா காட்ட சொல்றோம் அக்கா.... அந்த பச்ச மண்ணை இப்பவே பக்குவமா வடிவமா மாத்தாம போனா இறுகி வீணா போயிடுமின்னு தான் எங்க ஹீரோக்கு கவலை... ???
 
யாழி எம்பூட்டு கஷ்டத்துல இருக்கிறா. உங்களுக்கு என்ன தெரியும்???. யாழி போறபோக்குல சொன்னதை எல்லாம் நிசமுன்னு நம்பி ஒரு பொட்டி வழியா புக்கைக் குடுத்து படிபடின்னு சொல்லி ஒரு சின்ன புள்ளய பசிக்குது, தூக்கம் வருதுன்னு சொல்ல வச்சிட்டானே. அதுமட்டுமா இந்த தடிமாடு டெடிபேராம். செல்பீ எடுக்கலாம்ன்னு சொல்லி யாழிய படாதபாடு படுத்தறானே இதைக் கேப்பார் யாருமில்லையா?. அநியாயம், அராஜகம், அக்கிரமம் உசரையே தாரேனு சொல்லற யாழிக்கு நடக்கும் அநீதியை தட்டிகேப்பார் யாருமில்லையா?. இந்த துடியன் பண்ணற வேலை View attachment 4338
பொண்டாட்டியோட இலட்சியத்தை அதுவும் எப்போவோ சொன்னதை நிறைவேத்தனும் னு பூஜையை கூட கேன்சல் பண்ண ஒரு நல்லவனை எப்படி எல்லாம் திட்டுறீங்க... மனசாட்சி இல்லாதவங்க... ???? அவ தூங்குறதுக்காக தன்னையே டெடி யா நினைச்சுக்க சொன்னது ஒரு குத்தமா... நல்லதுக்கே காலம் இல்லை... ????
 
இங்க பாருங்க சிஸ் யாழி பச்சமண்ணு சின்னப்புள்ளதானே. காதல் வந்து கண்ணை மறைச்சிருது. அப்பறம் கண்ணைத் திறந்ததும் நிலவரம் புரியவருது _வரமாட்டேங்குது. மத்தபடி தகிரியமான ஆளுதான் சிஸ்.
ஆமாம்.. ஆமாம்.. தகிரியமான ஆளுதான்..????

 
ஆமாம்.. ஆமாம்.. தகிரியமான ஆளுதான்..????

எல்லாம் காதல் செய்யும் மாயம் சிஸ். உயிரையே தந்துருவேனு சொல்ல எம்பூட்டு தகிரியம் இருக்கனும். இதுல இருந்து என்ற யாழியோட தியாகத்தைப் புரிஞ்சுக்கனும் இந்த தடியன். அதைப் பரிஞ்சுக்காம யாழியை யூபிஎஸ்சி படிக்கோனும்னு இரண்டு மணிக்கு தூங்கற புள்ளய பத்துமணிக்கே தூங்கவச்சிட்டான். யாழிக்கு பாடப்புத்தகம் பாத்தாலே தாலாட்டு பாடுன மாதிரி இருக்கோனும்னு தெரியவேண்டாமா இந்த ஜொள்ளுபார்ட்டிக்கு.images-61.jpeg
 
60 m kalayanam mudinchu taan
Perapullaihal school kku poittu irrukkum ???
அப்ப ஹனி மூனைப் பாக்கப் போறதே கிடையாதா?. யாழியோட போட்டோகிராப்பருக்கும் வயசாயி போயிருமே. ? ?????
 
எல்லாம் காதல் செய்யும் மாயம் சிஸ். உயிரையே தந்துருவேனு சொல்ல எம்பூட்டு தகிரியம் இருக்கனும். இதுல இருந்து என்ற யாழியோட தியாகத்தைப் புரிஞ்சுக்கனும் இந்த தடியன். அதைப் பரிஞ்சுக்காம யாழியை யூபிஎஸ்சி படிக்கோனும்னு இரண்டு மணிக்கு தூங்கற புள்ளய பத்துமணிக்கே தூங்கவச்சிட்டான். யாழிக்கு பாடப்புத்தகம் பாத்தாலே தாலாட்டு பாடுன மாதிரி இருக்கோனும்னு தெரியவேண்டாமா இந்த ஜொள்ளுபார்ட்டிக்கு.View attachment 4340
இந்தாம்மா, நிப்பாட்டு.. நிப்பாட்டு.. யாரை பார்த்து ஜொள்ளுப்பார்ட்டின்னு சொல்றீங்க.... எங்க ஹீரோ உங்க ஹீரோயினிய பார்த்தா அதுக்கு பேரு ஜொள்ளுப்பார்ட்டி, அதுவே உங்க ஹீரோயின் எங்க ஹீரோவை சைட் அடிச்சா அதுக்கு பேரு தெய்வீக காதல்.... ??

FB_IMG_1683135310720.jpg
 
இந்தாம்மா, நிப்பாட்டு.. நிப்பாட்டு.. யாரை பார்த்து ஜொள்ளுப்பார்ட்டின்னு சொல்றீங்க.... எங்க ஹீரோ உங்க ஹீரோயினிய பார்த்தா அதுக்கு பேரு ஜொள்ளுப்பார்ட்டி, அதுவே உங்க ஹீரோயின் எங்க ஹீரோவை சைட் அடிச்சா அதுக்கு பேரு தெய்வீக காதல்.... ??

View attachment 4341
சிஸ் இதை உங்காளே சொன்னதுதான். என்ன பத்தி எதுவும் தெரியாது நானு யாருன்னு தெரியாது எப்படி என்மேல இம்பூட்டு காதல்ன்னு இந்த ஜொள்ளுபார்ட்டி மைண்டு வாய்ஸ்ல பேசுவானே சிஸ். அதைவச்சு தான் யாழியோட காதல் தெய்வீகம் ஆச்சு சிஸ்.images-33.jpeg
 
Top