Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 18.1

Advertisement

அடியேய் யாழி எல்லாரும் நீனு கலக்டருக்கு படிச்சு கலக்டர் ஆகி கத்தையா அருவா இல்லாம அறுக்கமாதிரி நினைச்சிகிட்டு இருக்காங்க. எல்லாருக்கும் ஏமாத்தத்தை கொடுக்கப்போறியா?
எலேய் துடியா விடியகாலைல எழும்பி படிச்சா மனப்பாடம் ஆகுங்கிறது ஓகே. ஆனா யாழிக்கு அது நடுராத்திரி. பாரு துடியா நீனு குடுத்த புஸ்தகத்துல தலைவச்சு படுத்துத் தூங்குனா அதுல இருக்கற எழுத்தெல்லாம் என்ற யாழியோட மண்டைக்குள்ளாற (எந்திரன் சிட்டி மாதிரி) நுழைஞ்சிரும். அதைக்கூட டிரை பண்ண வுட் மாட்டேங்குறியேடா துடி(தடி)யா. யாழியோட மனநிலை.???????????????images-69.jpeg
 
என்னங்க ரைட்டர்…இப்படி பண்ணிட்டீங்க..ஒரு எபிதானா இன்னிக்கு..
அதி..நீயே குளிப்பியா ன்னு கேட்டு யாழியை குளிக்க வைச்சுட்டானே..என்னவோ போ அதி..உனக்கு அவ மேலே இப்படி காதல் வந்திருக்க வேண்டாம்..
மறு வீட்டில் விஷ்ணு எங்க காணோம்?
வந்து சேருது பாருங்க தோழிங்க கூட்டம்..அதுங்க கிட்ட இருந்து யாழியை எப்படி காப்பாத்த போற அதி?
சோதனைமேல் சோதனை..போதுமடா சாமின்னு ஒரு புது போனை வாங்கி யாழி கையில கொடுத்து விடு ஜூட்..ன்னு போயிடுவியா த?
 
டேய் நீங்க 2 பேரும் எங்களை என்ன லூசு நினைச்சிட்டு இருக்கீங்களா.... ஏன்டா இப்படி அநியாயம் பண்ணுறீங்க
 
???

அடேய் அதி என்ன பண்ண போற?? ?? இதெல்லாம் செல்ஃபி எடுத்து போட்டா லைக்ஸ், வியூஸ் அள்ளுமே...????

View attachment 4367

அந்த புள்ளைக்கு செல்ஃபி எடுக்ககுற ஆசையையே போக வச்சுருவான் போல இருக்கே....??
ஆமா பார்க்க கூடாது வாங்க நாம ஓடிடலாம் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 
Top