மிகவும் அருமையான கதை... போட்டியில்
வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்...
வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்...
மிக்க நன்றிகள் மாமிகவும் அருமையான கதை... போட்டியில்
வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்...
நன்றிகள்Very very nice and interesting story
In one go.... இப்போ தான் படிச்சு முடிச்சேன்... என் வெகு நாள் ஆதங்கத்தை, வருத்தத்தை அப்படியே பிரதி பலித்த கதை... ஆழ்ந்த கருத்துக்கள்... அழுத்தமான செய்தி... ஊடாக காதலும் என நெய்த விதம் மிக அழகு... வாழ்க வளமுடன்.... அவ கண் மூடி எடுத்த செல்ஃபி பத்தி அவ கிட்ட சொல்லவே இல்லயே....ஹாய் டியர்ஸ்....
இதோ 'மனவீணையின் புதுராகமே' இறுதி பதிவுகள் பதித்துவிட்டேன்.. படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்க... போட்டியில் பங்கேற்று ஒன்றரை மாதத்தில் கதை முடிப்பேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை அதை விட என்னோட கதை கருவிற்கு கிடைத்த வரவேற்ப்பு..!! ஏன்னா கருத்து சொல்ற படங்களே வந்த வேகத்துல காணாம போயிடும் கதை எந்த அளவு வாசகர்களுக்கு பிடிக்கும்ன்னு சின்ன சந்தேகம் இருந்தது ஆனா அதையெல்லாம் ஒண்ணுமில்லாம ஆக்கிட்டீங்க தேங்க்ஸ் எ லாட்..!! ஆனா நிச்சயமா கதையை சரியான நேரத்தில் முடிக்க மிகபெரிய உந்துசக்தியே உங்க எல்லாரோட கருத்துக்கள் தான்... எவ்ளோ சாங்க்ஸ், மீம்ஸ்ன்னு செம கலாட்டாவா போச்சு ஆரம்பம் முதல் இறுதி வரை உறுதுணையா இருந்த உங்க எல்லாருக்கும் பெரிய நன்றிகள்...
முக்கியமா வாய்ப்பு வழங்கிய மல்லி மேம்க்கு என்னோட பெரிய தேங்க்ஸ் எப்போ என்ன சந்தேகம் இருந்தாலும் உடனுக்குடன் அதை தீர்த்து வழி நடத்தி உதவினாங்க she has been with me throughout this journey அடுத்து முக்கியமா கடந்த ஒன்றரை மாதமாக எனக்கு உறுதுணையாக இருந்த என் கணவர் குழந்தைகளுக்கும் நன்றி சொல்லியே ஆகணும் நிச்சயமா அவங்களோட சப்போர்ட் இல்லைன்னா தினமும் பதிவு கொடுத்து கதையை முடிப்பது சாத்தியமில்லை.
அடுத்து இது போட்டி கதை என்பதால் வோட்டிங் இருக்கும் உங்களுக்கு இந்த கதை பிடித்திருந்தால் நிச்சயம் வாக்களியுங்கள் ..பலருக்கு கதை மாந்தர்கள் பெயர் நினைவில் இருக்குமளவு கதை பெயர் ஞாபகம் உள்ளாதா என்று தெரியவில்லை, ஆனால் என்னோட கதை எண் 3 இந்த கதையே அதிர்துடியன், யாழி, விஷ்ணு இவங்க மூணு பேரை சுற்றி தான்..!! காமெடி, க்ரைம்ன்னு என்ன பேஸ் எடுத்துகிட்டாலும் இது இறுதியில் காதல் கதையாக தெரியவேண்டும் என்பது போட்டி விதிமுறை இங்க நான் current scenario எடுத்திருக்கேன்.
இதில் அதிர், யாழி, விஷ்ணு மூவருக்கும் ஒருவர் மீதான மற்றவர் காதல் உங்களுக்கு பிடிச்சிருந்தா மறக்காம 3 எண்ணிற்கு வாக்களியுங்கள்.
மீண்டும் நன்றி ... மிஸ் யூ ஆல் ? ? ? ? ? ?
ராகம் – Final 3 - Tamil Novels at TamilNovelWriters
ஐந்து வருடங்களுக்கு பின் : ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியின் கலெக்டர் பங்களாவில் இருந்த சமையலறையில் அதிர்துடியன் ஒரு புறம் அதிதன் மறுபுறம் அதிரல் என்று இருமக்களையும் அருகே வைத்து கொண்டு ஆம்லேட் எப்படி போடுவது என்று அவர்களுக்கு கற்று கொடுத்து கொண்டு இருந்தான். மகன் அதிதன் மகள் அதிரல் கணவனின் பெயரை...tamilnovelwriters.com
ராகம் – Final 4 - Tamil Novels at TamilNovelWriters
‘மாமா டைம் ஆச்சு’ என்று வெள்ளை வேட்டி சட்டை சகிதம் வெளியில் நின்று யாருடனோ பேசிக்கொண்டு இருந்த அதிர்துடியனை விஷ்ணு அழைத்திருந்தான். ‘ஒரு நிமிஷம்’ என்று மறுபுறம் இருந்தவரிடம் கூறி திரும்பியவன், “வரேன்டா நீ பசங்களை கார்ல உட்கார வை” என்றவன் மீண்டும் அழைப்பில் கவனம் செலுத்த அதே நேரம் பட்டுபுடவை...tamilnovelwriters.com
Thank you so muchIn one go.... இப்போ தான் படிச்சு முடிச்சேன்... என் வெகு நாள் ஆதங்கத்தை, வருத்தத்தை அப்படியே பிரதி பலித்த கதை... ஆழ்ந்த கருத்துக்கள்... அழுத்தமான செய்தி... ஊடாக காதலும் என நெய்த விதம் மிக அழகு... வாழ்க வளமுடன்.... அவ கண் மூடி எடுத்த செல்ஃபி பத்தி அவ கிட்ட சொல்லவே இல்லயே....
Thank you soo much baby full fledged comedy story kettu iruntheenga... oralavukku satisfy aachaHi ma Congrats ma ennoda favourite writer thaan intha kathaiyin writer endrathil so happy Waiting eagerly for your new one