Hi
இருவரும் குடும்பத்துக்காக வாயைவிட்டுட்டு
இவங்க தனிமையில் வாடுறாங்க
எப்பவும் சுயநலம் வேணும் போல
அப்ப தான் ராஜா உன் மனைவி, குழந்தை என்ற உன் குடும்பம் நல்லா இருக்கும்.
இப்போ feel பண்ணி என்ன பிரயோஜனம் தில்லை.....
மருமகளும் உங்க வீட்டு பொண்ணு....... உங்க பையன் கிட்ட நீங்க பேசாதேன்னு அப்போ சொல்லியிருந்தால் பாதி பிரச்சனை solve ஆகியிருக்கும்........
பொது இடத்தில் அடுத்தவங்க, பொண்ணோட அப்பா பேசுறதை விட பையனோட அம்மா பேச்சுக்கு பையன் கட்டுப்படுவான் தான்...... நீங்க அப்போ தவறவிட்டுடீங்க....... போன பிறகு வரவைக்கிறது அவ்ளோ ஈஸியா என்ன???
வீட்டுக்காக பார்த்து கிட்டே இருந்தால் இழப்பது நம்முடைய வாழ்க்கை தான்......
வீட்டு கௌரவத்திற்காக பொண்டாட்டி கிட்ட கௌரவம் காட்டினால் அப்புறம் லைப் முழுதும் feel பண்ணனும் தான்........
நல்லது கெட்டது எதுனாலும் பாதிக்கப்படுவது கணவன் மனைவி இருவருமே.....
உன் வேலையை பார்த்துட்டு மூடிட்டு போடா
காமெடியா இருந்தாலும் அப்படி தான் பதில் வரும்........