Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி Episode 22 Precap

Advertisement

ஒரு மண்ணாந்தை அப்பன் தமிழ்ச்செல்வன்
ஒரு கூமுட்டை பெரியப்பன் சுவாமிநாதன்
பேர்களுக்கு ஒண்ணும் குறைச்சல்
இல்லை
பொண்ணு மட்டும் வாழ்ந்தால் போதுமா, தமிழுக்கு?
பையனைப் பத்தி ஒரு அக்கறை சர்க்கரையையும் காணோமே
பையனும் மருமகளும் சண்டை போடறப்போ சமாதானம் பேசி விலக்கி விடாமல் பொண்டாட்டியையும் சேர்த்து இழுத்துக்கிட்டு போகுது கூமுட்டை தமிழ்
அந்த தில்லை அதுக்கு மேல கூமுட்டை
இதெல்லாம் ஒரு அம்மாவா?
தில்லை நீ ஒரு இம்சை பிடித்த தொல்லை
 
ஹாய் மல்லி,

காதல் வலம் வர
காயம் பட்ட நெஞ்சங்கள்....
தடம் மாறும் தஞ்சங்கள்....!

இடம் மாறி நின்றாலும்
புடம் போட்ட வஞ்சங்கள்....
மனம் தேடும் மஞ்சங்கள்...!

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
சூப்பர்ப், மித்ரவருணா டியர்
 
மத்த ரெண்டு பசங்களை படிக்க வைச்சாச்சு
இந்த இளிச்சாப்பய ராஜராஜனை படிக்க விடலை
ஏதோ பிச்சை போடற மாதிரி பணம் கொடுத்து ஒரு மில்லை வைச்சு கொடுத்திட்டால் போதுமா?
வீட்டுப் பெண்ணை நீ காதல் கல்யாணம் கண்ராவி செஞ்சா அதோட போக வேண்டியதுதானே, மிலிட்டரி அன்பழகன்?
அப்பவும் ராயர் சொல்றாருல்ல இதெல்லாம் ஒத்து வராதுன்னு
பெரிய இவனாட்டம் பிராயசித்தம் ஆனியன்னு திமிர் புடிச்ச உன் பொண்ணை கட்டி வைங்கன்னு ராஜராஜன் கேட்டானா?
அவனுக்கு ஏத்த மாதிரி உள்ளூர்லேயே ஏதோ ஒரு பெண்ணைப் பார்த்து கட்டி வைக்காமல் அந்த மண்டைக்கனம் பிடிச்ச அங்கை அருவாமனையை ஒரு அப்பாவிப் பையனுக்கு கல்யாணம் செஞ்சு ராயர் ராஜன் வாழ்க்கையில் ஒரு பெரிய டிப்பர் லாரி மண்ணை அள்ளிப் போட்டுட்டார்
 
இவள் என்னமோ ராணி எலிசபெத் பேத்தியாட்டம் சும்மா சும்மா ராஜராஜனை ஏன் எனக்கு கட்டி வைச்சேன்னு அப்பனைக் கேட்கிறாள், மூதேவி
ஏன் ராஜனைக் கல்யாணம் செய்யும் பொழுது இந்த அங்கையின் புத்தி புல் மேயப் போனதா?
இவளைக் கல்யாணம் செஞ்சுக்க ஆயிரம் பேர் க்யூ வரிசையில் நின்றால் அதிலே ஒருத்தனை பண்ணிக்கிட்டு போய்த் தொலைய வேண்டியதுதானே
என்னையே கல்யாணம் செஞ்சுக்கோன்னு உன்னிடம் ராஜராஜன் தவ்விக்கிட்டு வந்தானா?
எவனோ எப்படியோ போங்கன்னு அப்பன் வீட்டுல போய் ஜம்முனு உட்கார்ந்துக்கிட்டாள்
இப்போ திருப்பியும் ராஜராஜன் போய் தொங்கி கூப்பிட்டுக்கிட்டு வரணும்
உன் தலையெழுத்து சரியில்லை, ராஜராஜன் தம்பி
வேற வீட்டில் வேற குடும்பத்தில் நீ பிறந்திருக்கலாம், ராஜன்
 
Rajarajan nilamai parkka rombave kashtama irukku. Indha time something should happen that makes Angai to express her love to Rajan. Inimel Rajan-kku complex thala thookaadha alavukku irukkanum avaloda seyal.
Rajan-ai affect pannina maadhiri Angai-aiyum indha pirivu affect pannicha? Eager to know her status.

Mano ! Nee photo eduthadhunaala paaru Rajan-Angai romance-il kannu patruchu.
 
Top