இவள் என்னமோ ராணி எலிசபெத் பேத்தியாட்டம் சும்மா சும்மா ராஜராஜனை ஏன் எனக்கு கட்டி வைச்சேன்னு அப்பனைக் கேட்கிறாள், மூதேவி
ஏன் ராஜனைக் கல்யாணம் செய்யும் பொழுது இந்த அங்கையின் புத்தி புல் மேயப் போனதா?
இவளைக் கல்யாணம் செஞ்சுக்க ஆயிரம் பேர் க்யூ வரிசையில் நின்றால் அதிலே ஒருத்தனை பண்ணிக்கிட்டு போய்த் தொலைய வேண்டியதுதானே
என்னையே கல்யாணம் செஞ்சுக்கோன்னு உன்னிடம் ராஜராஜன் தவ்விக்கிட்டு வந்தானா?
எவனோ எப்படியோ போங்கன்னு அப்பன் வீட்டுல போய் ஜம்முனு உட்கார்ந்துக்கிட்டாள்
இப்போ திருப்பியும் ராஜராஜன் போய் தொங்கி கூப்பிட்டுக்கிட்டு வரணும்
உன் தலையெழுத்து சரியில்லை, ராஜராஜன் தம்பி
வேற வீட்டில் வேற குடும்பத்தில் நீ பிறந்திருக்கலாம், ராஜன்