Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மார்கழி பூவே..! - 20

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

வந்தனா ஐயோ பாவம்ன்னு சொல்ல மாட்டேன்
உயிர்த் தோழி ப்ரீத்தி அவ்வளவு சொல்லியும் விமல் பயலை நம்பி நாசமாப் போகப் போறாளே
இன்னொரு பக்கம் இவனாலே இந்த ப்ரீத்தி லூசு விஜய்க்கு பேசினதை அந்த துளசி லூசு கேட்டுட்டு வீட்டில் என்ன குழப்பம் வரப் போகுதோ?
 
Last edited:
? ? ?
விஜய்னு பேர் வச்சதுக்காக இடுப்ப பாக்குறியேப்பா இது நியாயமா ? ? ?


படுபாவி பைய விமல் என்னலாம் கிரிமினல் வேலை செஞ்சிருக்கான் :mad::mad::mad:
இந்த அறிவு கெட்ட துளசிக்கு கொஞ்சம் கூட பொறுமையே இல்லை... இப்ப இவளால தான் விஜய் கிளம்பிப்போறான் :(:(

அப்போ கடைசிவரை பிரவீனுக்கும் தெரியல அவன் கல்யாணம் பண்ணானா இல்லையான்னு...... துளசியும் இத மனசுல வெச்சுகிட்டுதான் இப்போவரைக்கும் அவன திட்டிட்டு இருக்கா....
 
Last edited:
Hoom thulasi ah tan sir lvraru
Dathidi thulasi nee unnalaam vijay ku edo nadakapodu
Vandana loosu
Apa yarum vijay Vandana thirumanam parkala Ellam anda nadari vimal vela
Vijay ku nadakaporadukum avanta reason ah
Vandana ku enna aga podu
 
துளசி ப்ரீத்தி பேச்சை கேட்டு தப்பாக நினைத்து விஜய்யை கோபமாக பேசி விடுகிறாள், வந்தனாவை அடைய விமல் செய்த் சதி தெரியாமல், விஜய்வந்தானா மீது கோபத்தில் சென்னை செல்கிறான், இனி என்ன நடக்குமோ ???
 
Top