Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 11

Advertisement

ஏன்மா மானசி பத்மாவை பேசுவது போல என்றைக்காவது உன் அம்மாவை பார்த்து பேசி இருக்கியா. துளசி சூர்யன் பண்ண தப்புக்கு மானசி வனிதா அடிச்சிகுதுங்க. மகேஷ் சொல்வது ரொம்ப சரி. நிஜவாழ்க்கையில் மாமா உடைய சின்ன வீடு உடைய பசங்களை அதுவும் முந்தைய வாழ்க்கையில் உள்ள பசங்களை யார்ரும் கல்யாணம் பண்ண மாட்டாங்க. அதுவும் இவ்வளவு செல்வ உள்ள குடும்பத்தில். அப்பா சரி இல்லாத வீட்டில் பொண்ணுங்க அம்மாக்கு துணையாக ஒழுக்கமாக இருக்கும். ஆண் பிள்ளைகள் சிலது தப்பு செய்யும். சிலது சுயநலமாக இருக்கும். கதை ஆத்தர் உடைய விருப்பம். மானசியை நல்லவளாக காட்ட வனிதா அனிதாவை குறைவாக காட்டுவது ஒட்டாது இருக்கு.
 
Last edited:
இவ்வளவு பேச்சு வரும்னு தெரிஞ்சு தான மான்சிய இங்க கொடுக்க சம்மதிச்சிங்க சூர்யநாராயணன்...நீங்க பண்ண தப்புக்கு தினமும் இவள சிலுவைய தூக்க வைப்பாங்க...

சர்வா...உன் பொண்டாட்டிய தான் பேசுறாங்க...ஒரு வார்த்தை என்னனு கேக்க மாட்டியா

வனிதா...உன் கோபம் நியாயமானது தான்...ஆனா நீ கேள்வி கேக்க வேண்டிய ஆள் உங்கப்பா
 
:love: :love: :love:

பைத்தியம் வனிதா.....
வனிதாவும் சரி மான்சியும் சரி பிறப்பு தப்பே இல்லை....
பெற்றோர் செய்யும் தப்பு சின்ன வயசுல பிள்ளைகளுக்கு புரியாது சொல்லலாம்.... ஒரு வயசுக்கு பிறகுமா புரியாது???

மான்சியை இவ்ளோ அசிங்கமா அத்தனை பேர் முன்னாடி பேசுறாளே.... அப்பாவை என்னைக்காச்சும் இப்படி பேசியிருப்பாளா???
பொண்ணுங்க தட்டி கேட்டிருந்தால் சூர்யா விஷயம் ஒரு முடிவுக்கு வந்திருக்கும்..... இப்படி இங்கேயும் அங்கேயும் ரெண்டு குடித்தனம் இருந்திருக்காது.....

மான்சி கல்யாணத்துக்கு சம்மதித்ததை தவிர அவளோட தப்பு இதில் என்ன இருக்கு???
இவங்க அப்பாவை தடுத்திருக்கலாம்.... சர்வாவை தடுத்திருக்கலாம்..... இதுவே முடியலை.... இப்போ வந்து மான்சியை தப்பா பேசினா.....

டேய் சர்வா.... நீயெல்லாம் மனுஷனாடா???
உனக்கு படுக்குறதுக்கு தான் பொண்டாட்டியா??? அவ ரொம்ப யோக்கியமாட்டும் எவ்ளோ அசிங்கமா பேசுறா உன் பொண்டாட்டியை.... நீ நின்னு கேட்டுட்டு இருக்கியா???
இதுக்கும் மேல அவளோட படுக்க உனக்கு அசிங்கமா இருக்காது???

மான்சி இந்த அயோக்கிய குடும்பத்தில் பேசுறதே waste.....
உன்னோட உரிமை சர்வா தான்....
அவனை விடாதே....

எல்லாமே அம்மா சொல்லிக்கொடுக்கணும்னு இல்லை..... அம்மாவை பார்த்தும் கத்துக்கலாம்..... நானெல்லாம் எங்கம்மாவை அடுத்தவங்க படுத்துறதை பார்த்தே நாம இப்படி பேசாமல் விட்டுடக்கூடாதுன்னு முடிவெடுத்தவ.....
???
 
Top