Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 19

Advertisement

அடக் கடவுளே, இவனுங்க மாதிரி வக்கிரம் பிடிச்சவங்கள கழு மரத்துல ஏத்தனும்.

கொடுமை. அந்த கொடுமைய போக்க இவர் இன்னொரு கொடுமைய கொடுத்திட்டார்.
 
அய்யோ மான்சி????

துளசி நிலைமையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாக அவரே சொல்றார்...அவ்ளோ நல்லவரா?அங்க இருந்து அவங்கள மீட்டு அவங்க வாழ்க்கைக்கு வேற வழி பண்ணிருக்கலாம்...சர்வா சொன்ன மாதிரி அவர் மனசோட குப்பையின் வெளிப்பாடு தான் அவர்கள் உறவு
 
Top