Nice update
பெரியவர்கள் செய்யும் செயல்கள் சிறிறவர்களை தான் தாக்கும்.. கருத்து சொல்வதற்கு மகிழ்ச்சி பா
சின்ன புள்ளைங்க எவ்ளோ அறிவா யோசிக்குது......
அம்மா தாலி காட்டாமல் வாழுறாங்க ன்றது பிள்ளைகளுக்கு எவ்ளோ அவமானம் தேடிதரும்னு புரியலை துளசி-சூர்யாக்கு.....
சர்வா அம்மா அனிதா கிட்ட இருந்து தப்பிச்சோம் னு வர்றாங்களோ......
சர்வா தெளிவாத்தான் இருக்கிறான்...... படிக்க தடை இல்லை.......
பத்மா அதே தெளிவோடு இருப்பாங்களா இல்லை நம்ம பொண்ணு வாழ்க்கையை புடுங்கிகிட்டா னு வரிஞ்சி கட்டிட்டு வருவார்களா தெரியலை......
வருக வருக.. தொடர்ந்து படித்து கருத்து சொல்லவும் மகிழ்ச்சி குறை இருந்தாலும் சொல்லுங்கள் ஏற்றுக் கொள்வேன் நன்றிNirmala vandhachu ???