புருஷன் பொண்டாட்டி க்குள்ளாற ஒளிவுமறைவு இருக்கறதே தப்பு. அதுவும் இந்தமாதிரி அபேர் விஷயத்துல. அனாவ மீட்கனுங்கிற ஷ்யாமோட எண்ணம் சரியானது. அனாவோட ஷ்யாமுக்கு மனக்கஷ்டம் தரக்கூடாதுன்னு நினைச்சாலும் நிகில் பிளாக்மெயில் பண்ணி காரியம் சாதிக்கறவனா, அனாவோட குடும்பத்துக்கு அனாவோட விஷயத்தை சொல்லிருவேனு சொல்லி மிரட்டுனா விபரீதத்துல தானே முடியும். அதுக்காக ஷ்யாம் செட்பண்ணி இருக்கற போன் ஆஃப் தப்பா இருந்தாலும்கூட சேப்டி நடவடிக்கை தான் இது.