நிகில் திட்டம்போட்டு வேலை பண்ணியிருக்கான். அனா குடும்ப விஷயத்தை கடைபரப்பக் கூடாத இடத்துல கடை பரப்பி சிக்கலை கொண்டு வந்து வுட்டு இருக்கே. ஷ்யாம் பாவம். இந்த சூழ்நிலையை எப்படி கையாளப் போறானோ தெரியலை. இரண்டு குழந்தைங்களுக்கு பாதிப்பு வராமல் பிரச்சினையை கையாளனும் ஷ்யாம். ? ??
ரொம்ப சிக்கலானா கரு கத்தி மேல் நடப்பது போல் இருக்கிறது. எந்த பக்கம் தப்பினாலும் சேதாரம் தான். அனு மேல் இருக்கும் வெறுமை வெறுப்பாக மாறுவதற்க்குள் நிகில் அறுவை விட வேண்டும். இந்த கதை அப்டேட் ஆனாலே படிக்கும் போது கொஞ்சம் கனமான மனநிலையில் தான் ரைட்டரே படிக்கிறேன். வாழ்த்துக்கள்??.