Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யென்னுள்ளில் எங்கோ..3

Advertisement

ஏன்டாப்பா ஹீரோ நீங்க ஊரெல்லாம் வீடு வச்சிருந்தாலும், அந்த பிள்ளைகள பிரிச்சிதான வச்சிருந்தீங்க. அவங்க சொன்ன மாதிரி ஆசிரமத்தில் விட்டிருந்தால் கூட ஒன்னா இருந்திருப்பாங்க. 😡😡😡
 
அம்மாடி பத்துமணி உன்னோட கோபத்தை காட்ட வேண்டியது உங்க பெத்தவங்க கிட்ட 😡😡😡😡😡

உங்க தங்கச்சி காதலிக்க விஷயம் தெரிஞ்சும் கட்டாய கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சது...🤨🤨🤨🤨

உங்கள் தங்கச்சி ஒன்னும் வீட்டில் காதலை சொல்லாமல் கல்யாணம் முடிவானதும் ஓடி போகலையே 🤭🤭🤭 நேர்மையா வீட்டில் சொன்னாங்க தானே...🤧🤧🤧🤧

சசி சின்ன பையன் என்று நினைச்சேன் ஆனால் எங்க ஹீரோவ இந்த கேள்வி கேட்கிறியே 😱😱😱😱😱

பணம் இருந்தால் வேற சாதி காரனை கட்டினாலும் மானம் போகாது போல 😉😉😉😉

பத்மினி இப்போ அண்ணனை நல்லா கேட்க வேண்டிய தானே 🥶🥶🥶🥶

வம்சி அடுத்து என்ன செய்ய போறான் 🤣🤥🤣🤥🤣
 
செந்தூரா சசிதேவ் மனசுல இருக்குற கஷ்டம் இப்பவாவது புரிஞ்சுதே வம்சி.
இந்த கண்ணாலத்தைப் பத்தி தேவ் செந்தூரா சொன்னது என்ன தப்பு.
 
Top